தமிழ்ப் பூங்கா > திரைப்பட பாடல் வரிகள் (தமிழ்)

ஏ ஆர் ரஹ்மான் ஹிட்ஸ்

(1/11) > >>

Global Angel:
படம்: அலைபாயுதே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: க்ளிண்டன், பிரவீன், ஸ்ரீநிவாஸ்
வரிகள்: வைரமுத்து

என்றென்றும்
என்றென்றும் புன்னகை
முடிவில்லா புன்னகை
இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன்
ஒரு துளி பார்வையிலே
(என்றென்றும்..)

ஓ.. என்னுயிரே
ஓ.. என்னுயிரே
ஓ.. என்னுயிரே
ஓ.. என்னுயிரே

தீம் தீம் தனன தீம் தனனா
ஓஹோ வானமே எல்லையோ
தீம் தீம் தனன தீம் தனனா
ஓஹோ வானமே எல்லையோ
தீம் தீம் தனன தீம் தனனா
ஓஹோ வானமே எல்லையோ
தீம் தீம் தனன தீம் தனனா
ஓஹோ வானமே எல்லையோ
(என்றென்றும்..)

ஓ.. என்னுயிரே
ஓ.. என்னுயிரே
ஓ.. என்னுயிரே
ஓ.. என்னுயிரே

தீம் தீம் தனன தீம் தனனா
ஓஹோ வானமே எல்லையோ
தீம் தீம் தனன தீம் தனனா
ஓஹோ வானமே எல்லையோ
தீம் தீம் தனன தீம் தனனா
ஓஹோ வானமே எல்லையோ
தீம் தீம் தனன தீம் தனனா
ஓஹோ வானமே எல்லையோ

Global Angel:
படம் : ஜோதா அக்பர்
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர் : ஸ்ரீநிவாஸ்
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மின்னல்கள் அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது மொழியாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்
அவளை ஒரு நாள் நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம் கேட்டேன்
அதை கொடுத்தாள் உடனே எடுத்தே சென்றுவிட்டாள்

ஓ..ஹோ...
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

கால் தடமே பதியாத கடல்தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில் பூச்செடியாக நினைத்தேன்
கேட்டதுமே மறக்காத மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரணம் புரிந்து மௌனத்தில் நின்றேன்
ஒரு கரையாக அவள் இருக்க.. மறு கரையாக நான் இருக்க
இடையில் தனிமை தளும்புதே நதியாய்
கானல் நீரில் மீன் பிடிக்க கைகள் நினைத்தால் முடிந்திடுமா
நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே

ஓ..ஹோ...
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

அமைதியுடன் அவள் வந்தாள்.. விரல்களை நான் பிடித்துக்கொண்டேன்
பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்
உறக்கம் வந்தே தலைகோத.. மரத்தடியில் இளைப்பாறி
கண் திறந்தேன் அவளும் இல்லை.. கசந்தது நிமிடம்
அருகில் இருந்தாள் ஒரு நிமிடம்.. தொலைவில் தெரிந்தாள் மறுநிமிடம்
கண்களில் மறையும் பொய்மான் போல் ஓடுகிறாள்
அவளுக்கும் எனக்கும் நடுவினிலே.. திரையொன்று தெரிந்தது எதிரினிலே
முகமூடி அனிந்தால் முகங்கள் தெரிந்திடுமா

ஓ..ஹோ...
முழுமதி அவளது முகமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்க்ழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்தக் காட்டின் மான்குட்டி அவளது நடையாகும்

 
 
 

Global Angel:
படம்: தாஜ் மஹால்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஃபெபி மணி, கங்கா

அடி மஞ்ச கிழங்கே அடி மஞ்ச கிழங்கே
தன தந்தனனா தன தனனா தந்தனனனா தனா
அடி மஞ்ச கிழங்கே அடி மஞ்ச கிழங்கே
தன தந்தனனா தன தனனா தந்தனனனா தனா

குமரிப்புள்ள குமரிப்புள்ள குளிக்க வாராங்க
ஆத்துக்குள்ள அத்தன மீனும் கண்ண மூடுங்க
குமரிப்புள்ள குமரிப்புள்ள குளிக்க வாராங்க
ஆத்துக்குள்ள அத்தன மீனும் கண்ண மூடுங்க
பருவப்புள்ள பருவப்புள்ள குளிக்கப் போறாங்க
அட ஆத்தங்கரப் பறவைகளே அங்கிட்டு போய்ருங்க

அடி மஞ்ச கிழங்கே அடி மஞ்ச கிழங்கே
மஞ்ச தேச்சிக் குளிக்கும் தங்கக் கிழங்கே
தேச்சிக்குளிக்கும் தங்கக் கிழங்கே
அடி மஞ்ச கிழங்கே அடி மஞ்ச கிழங்கே
மஞ்ச தேச்சிக் குளிக்கும் தங்கக் கிழங்கே
தேச்சிக்குளிக்கும் தங்கக் கிழங்கே

மஞ்ச புடிச்சிருக்கா எங்கள கேட்டுக்க
மருதாணி பிடிச்சிருக்கா எங்கள கேட்டுக்க
ம்ம்.. நாளைக்கு
வெள்ள சுண்ணாம்பு வச்சிக்கிட்டு வெத்தலையை போட்டுக்கிட்டு
அடி நாக்கு சிவந்திருக்கா அவனைக் கேட்டுக்க
அவனா இல்ல இல்ல அவரைக் கேட்டுக்க

அடி மஞ்ச கிழங்கே அடி மஞ்ச கிழங்கே
மஞ்ச தேச்சிக் குளிக்கும் தங்கக் கிழங்கே
தேச்சிக்குளிக்கும் தங்கக் கிழங்கே
அடி மஞ்ச கிழங்கே அடி மஞ்ச கிழங்கே
மஞ்ச தேச்சிக் குளிக்கும் தங்கக் கிழங்கே
தேச்சிக்குளிக்கும் தங்கக் கிழங்கே

Global Angel:
படம்: தாளம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: TL மகாராஜன், அனுராதா ஸ்ரீராம்

காதல் என்னும் தேன் குடித்தால் பைத்தியம் பிடிக்கும்
காதல் தேன் என்னை குடித்தால் என்ன தான் நடக்கும்
போதை தந்து தெளிய செய்துஹ்
ஞானம் தருவது காதல் தான்

காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்
காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்

நான் காதல் மதுவை குடித்துவிட்டேன்
கிண்ணம் உடையும் நானே உடைந்துவிட்டேன்
ஒரு நொடியில் நானே ஞானம் அடைந்துவிட்டேன்
காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்
காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்
(நான் காதல்..)
ஒரு காதல் வந்தால் போகி போகி
காதல் போனால் யோகி யோகி காதல் யோகி
காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்
காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்
காதல் யோகி காதல் யோகி ஹோய் ஹோய்

நீ காதல் மதுவை குடித்துவிட்டாய்
அந்த மதுவுக்கு மனசை தொலைத்து விட்டாய்
அந்த மதுவுக்கு மனசை தொலைத்து விட்டாய்
ஒரு நொடியில் நானே ஞானம் அடைந்துவிட்டேன்
ஒரு காதல் வந்தால் போகி போகி
காதல் போனால் யோகி யோகி காதல் யோகி
ஏ காதல் யோகி

இவன் யோகி ஆனது ஏனோ
இவன் யோகி ஆனது ஏனோ
அதை இன்று உறைத்திடவானோ
இல்லை நின்று விழுங்கிவிடுவானோ
ஒரு சிறு கிளி பார்த்தேன் வானத்திலே
மனம் சிக்கி கொண்டதே சிறகினிலே
மனம் சிக்கி கொண்டதே சிறகினிலே
நான் வானத்தில் ஏறிய நேரத்திலே
கிளி வண்ணம் மறைந்தது மேகத்திலே
நான் வானம் என்ற ஒன்றில் இன்று
காட்டில் வாழும் காதல் யோகி ஆனேனே
ஏ காதல் யோகி

காதலில் சொந்தங்கள் வளர்த்தேன் பந்தம் அறுத்தேன்
ஓ நான் என்னையும் மனதையும் தொலைத்தேன்
மனம் தொலைந்தும் காதலை தொலைக்கவில்லை
அட உன்னை போன்ற யோகி யாரும் பிறக்கவில்லை
அட உன்னை போன்ற யோகி யாரும் பிறக்கவில்லை
ஓ மனம் தொலைந்தும் நினைவுகள் மறக்கவில்லை
அவை தொலைந்தால் உயிர் எனக்கு இல்லை
நான் காதல் மட்டும் பற்றி கொண்டு
கானும் உலகம் விட்ட யோகி ஆனேனே
ஏ காதல் யோகி

Global Angel:
படம்: சங்கமம்
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: ஹரிஹரன், MS விஸ்வநாதன்
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
(மழைத்துளி..)

ஆழாலகண்டா ஆடலுக்கு தகப்பா வணக்கமுங்க
என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமையா உம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும்
நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்றபோதும்
சபை ஆடிய பாதமிது நிக்காது ஒரு போதும்
(மழைத்துளி..)

தண்ணியில மீன் அழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்ல
எனக்குள்ள நான் அழுதா துடிக்கவே எனக்கொரு நாதியில்ல
என் கண்ணீரு ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரம் ஆகுமே
சபதம் சபதம் என்றே சலங்கை சலங்கை பாடுமே
மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு
விழியே விழியே இமையே தீயும்போதும் கலங்காதிரு

நதி நதி அத்தனையும் கடலில் சங்கமம்
நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம்
கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம்
(மழைத்துளி..)

மழைக்காகத்தான் மேகம் அட கலைக்காகத்தான் நீயும்
உயிர் கலந்தாடுவோம் நாளும் மகனே
நீ சொந்தக்காலிலே நில்லு
தலை சுற்றும் பூமியை வெல்லு
இது அப்பன் சொல்லிய சொல்லு மகனே வா
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்
தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்
புலிகள் அழுவது ஏது அட பறவையும் அழ அறியாது
போர்க்களம் நீ புகும்போது
முள் தைப்பது கால் அறியாது
மகனே காற்றுக்கு ஓய்வென்பது ஏது அட ஏது
கலைக்க்கொரு தோல்வி கிடையாது கிடையாது

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version