ஆறுதலான வார்த்தைகளே
அரவணைக்கும் கரங்களாய் ...
என் விழி கலங்க ..
பொறுக்காத இளகிய...
உன் நெஞ்சம்...
என் மனம் என்னும்...
பாலைவனத்தில் ....
பனிதேசமாய்....
உன் நேசம்....
அசந்து போகிறேன்...
உன் நேசத்தை ...
உணர்ந்து...
வெற்றிடமாய் இருந்த ...
என் மனம்...
காதலின் ...
ஒளி பட்டதும்...
தியான மண்டபமாய்...
ஆனதே ...
வியந்தே போகிறேன்...
நம் காதலை...
நினைத்து...!!!!