ஒரு ஆடு ,புலி,புல்லுக்கட்டு மூன்றும் ஆற்றின் ஒருகரையில்
இருக்க மூன்றையும் ஆற்றைக் கடந்து ஒருவன் எடுத்து
வர வேண்டும்.
அதுவும் ஒவ்வொன்றாகத்தான் எடுத்து வரனும்.
புலியை முதலில் எடுத்துச் சென்றால் ஆடு புல்லைத்
ன்றுவிடும்.
புல்லுக் கட்டை முதலில் எடுத்துப் போனால் புலி
ஆட்டைக் கொன்று விடும்.
இப்படி நடக்காமல் மூன்றையும் பத்திரமாய்க் கரை
சேர்க்கனும்னா
எப்படிக் கொண்டு போவது?