கண்கள் காத்து இருக்க , கை பிடித்த காதலே
பதுமை போல நீ இருக்க , பாவி நெஞ்சை வருடூத ..
சேலை கட்டி நீ நிக்க , ந பாத்தவா நீ தானா
பல் இளிச்சு நீ காட்ட , பக்கத்துல ந நின்னேன் ..
ஊரு எல்லாம் எட்டிப்பாக்க , யார் அவனு கேள்வி கேக்க
கை புடிக்க வந்தவளை , என்னனு நா சொல்ல ..
அவ அம்மா வா விட்டுபுட்டு , சந்தோசமா வந்தனா
அப்பா வா வேணாம்னு , விட்டு புட்டு வந்தனா
தம்பி யை தள்ளி விட்டு , சிரிச்சிகிட்டு வந்தனா
இல்லை தோழி , தோழன் உறவு அறுத்து என் வீடு வந்தனா ..
கட்டுனவன் தான் உலகம் நா , அடிமை இல்லையா அவ மட்டும்
பாரதி இக்கு புக்கு போட்டு , இது பெண்களின் புதுமை தேசம்
போதும் டா உங்க உலக நியாயம் , கை பிடிக்க வந்தவளை
இந்த உலகிற்கு அடையாளம் காட்டு , அவ கைய நீ விட்டு
உன் தாயும் அவனு சொல்லி காட்டு ..
உன் பிள்ளை யார் சாயல்னு , கேட்டதுஎல்லாம் போதும் நிறுத்து
பெருமை அது பெண் தான்டா , அமைதிக்கு உங்க அம்மாவா பாருடானு
சொல்லி சொல்லி உன் புள்ளய உயர்த்து ..
பெண் பார்த்து வளந்த புள்ள , பொம்பள புள்ளய தப்ப பக்கமாட்டான்
காதல பத்தி தெரியாம , காமத்தையும் தேடமாட்டான்
கை புடிச்ச பெண் அவளை , கையில் வச்சி தாங்கணும்
கல்யாண் நாள் இதுனு , தினம் தினம் எண்ணனும் ..
..
இவன் ..
இரா.ஜெகதீஷ்