ஒரு நாள் ஆந்தைக்கு ஒடம்பு முடியல... அப்போ கழுகு என்ன ஆந்தை ஒரு மாறி இருக்க எனச்சினு கேட்டது அதுக்கு ஆந்தை சொன்னிச்சி ஆமா ஜொரம் சொன்னது சரி வா மருத்துவமனைக்கு போலாம் சொன்னது சரினு இரண்டு பெரும் போனாங்க அங்க மான் மருத்துவர் இருந்தார் அங்க போய் கழுகு சொன்னது என் நண்பன்க்கு ஒடம்பு சரி இல்லை என்னனு பாத்து மருந்து குடுங்க சொன்னது மான் பாத்துட்டு சாதாரண ஜொராம் தான் இந்த மருந்த இரண்டு நாள் போடுங்க சரி ஆயிரும் ஆந்தை சொன்னாரு ஒடனே சரி மான் சார் அப்டினு ஆந்தை சொன்னிச்சி அப்றம் மான் பணம் கேட்டது எனத இல்லையே அப்டினு சொல்லிட்டு ஆந்தை பறந்து ஓடிடிசி கழுகை புடிச்சி கேட்டதுக்கு எனக்கு தெரியாது சார் அவனுக்கு தான் ஒடம்பு முடியல எனக்கு இல்ல ஆள் விடுங்கனு அதும் பறந்து போச்சி...
.
.
.
.
.
.
.
அதுலேர்ந்து ஆந்தை தலைமறைவு ஆணுச்சி ராத்திரி ஆனா மட்டும் தான் வெளிய வரும்..✿
இதுனால தான் ஆந்தை ராத்திரில வருது வேலங்குனிச்ச நண்பர்களே...✿
நான் சொந்தமா யோசிச்சி எழுதுன கதை எப்படி இருக்கு நண்பர்களே...?✿