FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: KaBaLi on October 15, 2017, 12:58:09 AM
-
கவிதைகள் படைத்து :'( கண்களைகுளமாக்க விரும்ப வில்லை
ஓரிரு வார்த்தைகள் கூறிவிட்டு :)
விடை பெறவும் விருப்பமில்லை
எனக்குள் நானே கேட்கிறேன் !
எங்கிருந்து வந்தாய் !:) :'(
எப்படி இங்கு வந்தாய் !
எங்கோ பிறந்தாய் !
எங்கோ வளர்ந்தாய் !:) :D
இணையமே உனக்கு ஒரு கோடி கும்பிடு ! :D
இணையம் மூலம் உருவான நம் நட்பு !
முகம் தெரியாது முகவரி தெரியாது
ஆனால் இரு இதயமும் பேசி கொண்டது
உரசி உராய்வினால் உடைந்து போகும் நிலைக்கு தள்ளப்பட்டது
தினமும் ஆறுதல் சொல்லி அணைத்து துக்கங்களையும் மறக்கடித்து
மனதிற்கு புத்துணர்ச்சி கொடுத்தவள் நீ !
தினமும் கரும்பில் வரும் இனிப்பை போல்
மனதை இனிக்க வைத்தவள் நீ
நிறைய சண்டை போட்டாலும்
அடுத்த நாட்களிலே பேசிடுவாய்
ஆனால் இப்போது தாமதம் காப்பது எதற்காக தோழியே !
நீ கஷ்டப்பட்டாலும் எனது சந்தோஷம் தான் முக்கியம் என்று
என்னை சந்தோசப்படுத்தியவள் நீ !
நான் பொய் சொன்னாலும் என்னை முழுமையாக நம்பினவள் நீ
நாம் இருவருமே பொய் சொல்லியும் பிறகு அதை கொப்புக்கொண்டு
தொடர்ந்து நட்பை காப்பாற்றினோம் !
தோழி என்று
தோழில் சாய்ந்து
தெரிந்த மொழியிலே
புரியாமல் கதை பேசுவாய் !
உன்னோடு தோள் சேர்ந்த
என் சுக துக்கங்கள் அனைத்தும்
இன்று தனிமையில் தவிக்கின்றன..
எப்போது வருவாய் எப்போது என் கூட பேசுவாய்
தினமும் பேசிய இடத்தை பார்ப்பேன்
வெற்றிடமாகவே காய்ந்து இருக்கும் !
மௌனமாக இருக்க மனதும் இடம் கொடுக்கவில்லை
விலகி செல்ல எனது பாதையும் எனக்கு தெரியவில்லை
எந்த நிமிடம் என் மனதுக்குள் வந்தாய் தெரியவில்லை
ஆனால் உன்னை பிரிந்து வாழ முடியவில்லை
தோழியே மறந்துவிட்டாயா எண்னை ?? - இல்லை
மறக்கடிக்க பட்டாயோ ?
என் கவலை மறக்க ஆயிரம் முறை
கடவுளை தேடு தேடு என்று சொல்லி எனக்கு சந்தோஷத்தையும்
நிம்மதியையும் கிடைக்க உதவி செய்தவள் நீ !
இதில் என் அழுகையும் அடங்கும் அன்பே திரும்பி வா !
சாத்தியமா வலிக்குது அன்பே !
எனக்கு நீ வாழ் நாள் வரை என் பிரியாத உறவாகவும்
தோழியாகவும் வேண்டும் வருவாயா !
மனம் விட்டு பேச
ஆயிரம் கதைகள்
சிந்தியே கிடக்கிறது - ஆகையால்
சிதறுகிறது என் மனம்
சோகங்களை மட்டும் -எனக்கு
வரமாய் தந்துவிட்டு சென்றதினால்
நாடி தளர்த்து உடல் சோர்த்து
நீ வரும் வரை ஓயபோவதில்லை எனது புலம்பலும் !
ரொம்ப கிறுக்கிட்டேனோ ! :D
என் கவிதை குரு ரீனாக்கு நன்றி !!(< கவிதை போட்டதே உனக்கு தான் மேடம் )
-
BaLiNa :D "ஓரிரு வார்த்தைகள் கூறிவிட்டு :) .....Wow!!! watta KaviThai baLiNa...padichan padichan unga oru varthaiya :D
anyway unga Thozhi sekiramey varanum ne nan pray panuren
(https://s1.postimg.org/4nwg61xn7z/superthumb.jpg)
Copyright by
BreeZe
-
கவிதை சிறப்பு. வாழ்த்துக்கள் . நிஜமாகவே ரொம்பத்தான் கிறுக்கிட்டீங்க. செல்ல தோழியைக் கண்டுபிடிச்சு உங்க முன்னாடி நிறுத்தும்வரைக்கும் எனக்கு கையும் ஓடாது. காலும் ஓடாது.
-
kabz... Enata Sollave Illa..?
:o Yaar Antha Thozhinu Solunga Thookiruvom ;D..
Feel panathinga Kabz... :(
Sikiram unga Thozhi Unga kita
Pesuvanga :)... Marakama Thozhi name
Pvtla solirunga ;)...
-
Breeeeesuuuu - apadi Tan ninachen!! Apuram automatic ah hand endless ah poitu last stop paniruchu
-
Sweetie- ithule edhum ulkuthu irukura madhiriye iruke!!
Neenga sumave kadal alai madhiri Ooyamatinga!
Ipo solava venum
-
Jesiii- hahaha !! Aaal koncham over weight ( 99 kg Sokka Thangam) thookuradhu kadtamache!!
Thank you for your comments!! Avunga en kavithai Guru Tan !! Msg panitanga!
-
BaliNa naan solava avenga yaar ne :D ..chumma guess panuraneyy :D heehhe
-
Breeeeesuu- Hahaha !!! Athan Already Apparent ah mention panitene!!
Ithule Nee Vera Banner adichu Ottanuma??? Evan da Sikuvan Nondi Nongu edukalam pakuriya 😂🤣🤣
Intha Singam Sikkadhu 😂
-
அருமை அருமை அண்ணா நன்றாக இருந்தது கவிதை.
கவிதைக்கு கண் கொடுத்த கபாலி அண்ணா
உங்க கவிதைகள் தொடர என் வாழ்த்துக்கள் அண்ணா