Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Copy rights issue contents will be removed without any notifications/warnings!!.
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கதைகள்
»
"முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது"
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: "முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது" (Read 2836 times)
ReYoN
Full Member
Posts: 116
Total likes: 9
Karma: +0/-0
Gender:
Life Is Beautiful, If We Know How To Live
"முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது"
«
on:
July 14, 2011, 12:06:49 AM »
முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்றால், நம்மில் பலர் நினைத்து கொண்டிருக்கிறோம் பெரிய குற்றத்தை
அல்லது பொய்யை மறைக்க முயல்வது என்று, ஆனால் உண்மையில் அதற்க்கு அர்த்தம் வேறு
விவசாயத்தையே நம்பி வாழும் குமரன் தன் தோட்டத்தில் தனது கடும் உழைப்பினால் பூசணிக்காய் கொடிகளை
விதைத்து இருந்தான். அவனது உழைப்பின் பயனாக அவனது தோட்டத்தில் பூசணிக்காய்கள் ஒவ்வொன்றும் மிகவும் செழிப்பாக வளர்ந்து இருந்தன. இதனைக்கண்ட பக்கத்து
தோட்டக்காரன் வேலவன். தினமும் சில பூசணிக்காய்களை களவாடி விற்று வந்தான்.
தினமும் சில பூசணிக்காய்கள் மாயமாய் மறைவது குமரனுக்கு புரியாத புதிராகவே இருந்து வந்தது. ஒரு முறை
தனது சொந்த ஊருக்கு சில நாட்கள் சென்று வந்த குமரன், தன் தோட்டத்தில் பெரும்பகுதியில் இருந்து வந்த பூசணிக்காய்கள் களவாடு போய் இருப்பதை பார்த்த அதிர்ச்சியில் மனம் நொந்து உறைந்தே போனான்.
அப்போது அக்கம் பக்கதினர் மூலமாக தனது தோட்டத்தில் களவாடியது வேலவன்தான் என்பதை அறிந்து, அவனது வீடு நோக்கி சென்ற பொழுது, அவன் வருவதை முன்பே அறிந்தது போல வேலவன் புன்முருவளுடுன் வீட்டினுள் வரவேற்றான். குமரனை எதுவும் பேச விடாமல் அவனை வரவேற்று
அறுசுவை உணவு விருந்து படைத்தான் வேலவன்.
அவன் படைத்த விருந்து உணவை உண்ட பின்பு
அவனிடம் எதுவும் சண்டை போட இயலாமல் குமரன் திரும்பிவிட்டான் தன் வீட்டிற்கு. இவ்வாறாக அவன்திருடிய பூசணிக்காய்களை (குற்ற்றத்தை), சோற்றால் மறைத்து விட்டான்.
இக்காலத்திலும் சில வேலவன்கள், குற்றத்தையும் செய்து விட்டு, அவர்களை செல்லமே , வைரமே என்று வசை பாடி மறைக்க முயலுகிறார்கள், ஆனால் வாய் மூடி செல்வதற்கு எல்லோரும் குமரன் அல்லவே!!!!!!!
«
Last Edit: July 14, 2011, 12:18:47 AM by ReYoN
»
Logged
Global Angel
Classic Member
Posts: 23906
Total likes: 500
Karma: +0/-0
என்றும் உங்கள் இனிய இதயம்
Re: "முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது"
«
Reply #1 on:
July 14, 2011, 03:47:06 AM »
hoi rippanu nice story naanum mulu poosanikaya sotril maraikurathunathum namma buttera yaarpa apdi sotril mracherupanganu aavala paartha kadasiya ithuva mater...
ithuthan vancha pukalchi enrathu shishya....
Logged
Dharshini
Golden Member
Posts: 2206
Total likes: 42
Karma: +1/-0
Gender:
என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: "முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது"
«
Reply #2 on:
July 14, 2011, 04:49:12 AM »
adi paavi oru miss universe ah parthu ena varthai solira rascal
Logged
புன்னகை பிரச்சனைகளை தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்
Global Angel
Classic Member
Posts: 23906
Total likes: 500
Karma: +0/-0
என்றும் உங்கள் இனிய இதயம்
Re: "முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது"
«
Reply #3 on:
July 14, 2011, 03:26:14 PM »
aamadi ne miss universal posnikaaaaaaaaaaa
Logged
Dharshini
Golden Member
Posts: 2206
Total likes: 42
Karma: +1/-0
Gender:
என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: "முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது"
«
Reply #4 on:
July 14, 2011, 06:30:47 PM »
poramais poramais promais evaluku
Logged
புன்னகை பிரச்சனைகளை தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்
Anu
Golden Member
Posts: 2463
Total likes: 50
Karma: +0/-0
Re: "முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது"
«
Reply #5 on:
July 14, 2011, 07:58:59 PM »
romba nalla iruku story reyon. ippadi oru meaning iruka indha pazhamozhiku.. very nice..
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
கதைகள்
»
"முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது"