''அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது''
இரண்டடி திருக்குறளாக இணைப்பிரியாமல்
இருவரும் இருந்திட வேண்டும் ...
16 செல்வங்களும் பெற்று
விலையில்லா அன்பும் பண்பும் குணங்களில்
நிறைந்து மகிழ்ச்சியுடன் இல்லற வாழ்க்கை
தொடர ..... எல்லாம்வல்ல இறைவனைப் பிராத்திக்கிறேன் ...
~ !! RiThiKa !! ~