கவிதைக்கு கண்ணீர் அஞ்சலியா?
இல்லை நொந்த சோக வெளிப்பாடா ?
படித்தாய் வருத்தபட்டாய் ... ,
நியாயம் தான் உன் வருத்தம்
இல்லை என்று சொல்லவில்லை ,
கட்டம்கட்டபட்ட சில குறிப்பிட்ட ...
பதிப்பை மட்டும் படிக்காமல்
பக்கம்கள் சில பின்னோக்கி போய் .....
பொறுமையாய் படித்து வா
பின் உண்மை நிலையை,
நடு நிலையாய் சொல்
நீயும் அறிந்து கொண்டு
மற்றவரும் அறிந்தவராய் ஆகட்டுமே !