Author Topic: சூசகமாய்  (Read 437 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
சூசகமாய்
« on: May 16, 2012, 11:49:00 PM »
திருமதியாய் ஆவதற்கு
வாழ்த்து வந்தது
பிறை மதியாய் நான்
நிற்கிறேன்
அதை நீ  அறிய
வாய்ப்பு இல்லை தான்
இருந்தும்  நீ அறிய
நான் உரைத்தேன்
சூசகமாய் ....

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: சூசகமாய்
« Reply #1 on: May 17, 2012, 08:29:39 AM »
சூசகமாய் உரைத்ததை
உணர்ந்திருப்பான்
உன் மன்னவன்
பிறைமதிக்கு ஆயுள்காலம்
அதிகம் என்பதால்
காலம் கடத்துகிறாரோ?
அரைமதியாய்,  பிறைமதியாய் இருக்கும் உன்னை
நிறைமதியாக்க,
முழுமதியாக்க,
திருமதியாக்கிணால்
குடும்பம், குழந்தையென
தேய்ந்து போய்
குறைமதியாகி விடுவாய் என
அச்சபடுகிறாரோ?
அப்படி குறைமதியாணாலும்
அழகான பிறைமதிதான்
என்பதை தெளிவுபடுத்து
பெண்ணே.....!

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
Re: சூசகமாய்
« Reply #2 on: May 21, 2012, 03:17:12 PM »
suthar azhaga eluthi irukiga but na sola vantha artham ungaluku puriyala villai  ithan arthame veru

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்