கால நேரம் தெரியாமல்
இரவு பகல் தெரியாமல்
உன்னை தேடுதடி கண்கள்
உன்னை காணாமல்
உன் உருவத்தை என் முன் நிறுத்தி
கண்ணீர் வடிக்கிதடி என் கண்கள்
இறந்து விடலாமடி ஒருகணம்
கடந்து போன நினைவுகளை சுமந்து வாழ்வது கடினமடி
ஒவ்வொரு இரவிலும்
உன்னோடு உரையாடிய காதல் வார்த்தைகள்
என் செவிகளில் ஒலிக்கிதடி
இதை கேட்டு இதயம் தவி தவிக்கிதடி
தவி தவிக்கும் இதயத்தை கண்டு
கண்ணீரை சொரியிதடி கண்கஎன் காதலியே
தினமும் இறக்கிறேன் தானடி
ஒவ்வொரு அணுவாக நானடி
ஆனால்
உன்னை நோக்கி வளர்ச்சி அடைந்து செலிகிறதடி
என் காதல்