கண்ணீர் துளிகளை மழையாக தூது அனுபியுள்ளேன் ,
என் அன்பை நீ உணர !
என்னவளே !!
உன் இதயத்தை கரைக்கவே அனுப்பிஉள்ளேன் .
கண்ணீர் மழை தூதாக !
கண்ணீர் துளிகளே !
அதிகமாக கரைத்து விடாதீர்கள்
என்னவள் இதயம் கல்லல்ல ...........
மெல்லினும் மெல்லியதானது அவள் உள்ளம் ................