FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Guest on December 11, 2018, 11:15:06 AM
-
நேற்றெனக்கு தோன்றியது...
இன்று விடிந்துவிடாதா...
உனை சந்திக்கலாமே என்று!
உனையின்று
சந்தித்த பின் தோன்றியது...
இன்று முடிந்து விட கூடாதேயென்று!
நாம் விட்டு
பிரிகையில் தோன்றியது
இன்று நேற்றாய் இருந்திருக்காதா என்று!