தமிழ்ப் பூங்கா > கவிதைகள்

கிறுக்கல்கள் (2)

(1/1)

Vethanisha:
அவருக்காக

பின்னஞ்சடை அழகி என்றான் 🌹

சொல் பேச்சு கேட்கா என் கூந்தலை
வாரி கொண்டையிட்டேன்
அருகே அன்னை
என்ன புத்தி வந்ததோ என்றார்
இல்லை ஆசை வந்தது என்றேன் 🤭

_____________________________________________

விழியே 😍

இன்று
இரண்டு நிமிடம் அதிகமாய் உற்று நோக்கி
என் விழியிடம் கூறினேன்
 நீ அதிஷ்டசாலி என்று

அவர்  உன்னை ரசித்ததால் 🤭

Navigation

[0] Message Index

Go to full version