-
Thanathil Ungalai Porutha Varai Yethu Siranthe Thanam?
(https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/1555273_842108652563315_2424346044226791218_n.jpg?oh=1ad16d2a0d2d52f5c071ab80a866a40b&oe=55F3F48D)
-
கல்வி தானம் சிறந்தது ! அதனினும் சிறந்தது ஊக்க தானம் இதை செய்ய காசு பணம் தேவை இல்லை மனமிருந்தால் போதும். ஆனால், பசி வந்தால் 10ம் பறந்து போகும், அனைத்தும் மறந்து போகும். படிப்பிற்கு ஏற்ற வேலை இல்லா திண்டாட்டம் நிறைந்த இந்த நேரத்தில், மனிதர்களின் மனங்கள் சுருங்கிய இந்த உலகத்தில் முதலில் ஒருவனுக்கு பசியை போக்கிய பின்தான் கல்விதானம் கூட கொடுக்க முடியும். எனவே, அன்னம் அளிப்பது சிறந்தது
அன்னதானம் சிறந்தது !!
தானம் கொடுத்தவனுக்கு பலன் உண்டு. தானம் வாங்கியவன் அதை என்ன செய்கிறான் என்று கவலைப்பட வேண்டியதில்லை. அது போதுமே!
-
(https://scontent-hkg3-1.xx.fbcdn.net/hphotos-xaf1/v/t1.0-9/11081114_1426755040958235_9023310101093388912_n.jpg?oh=4c6111a08363f79b42ad7b0d9c5815d4&oe=56212CF0)
Nandri Maran :) :)
-
:) நன்றி தோழி. :)
உங்களுக்கு மட்டும் இந்தமாதிரி கேள்விக்கணைகள் எங்கிருந்துதான் தோணுதோ..?!! :)
சிந்தனையின் சிற்பி தோழி MysteRy! :) :) :)
-
Maran enaku this thought thonula neenga sonna maari :) :)
But inge ule tamil radio station la kekka pathathu to all listeners :P :P ;) ;)
So y not I share tis thought in forum athan poten :) :)
(http://pbs.twimg.com/media/CF_Fe29UIAAhETL.jpg:thumb)
-
nammidam ethu udane koduka mudihiratho athuve sirandha dhaanam,..
vaalum varai ratha dhanam,..vaalvirku piragu kann dhanam,.. andradam mudintha varai seiya koodiyathu anna dhanam,.. manidharai iruka namma anaivarukum thevai paduvathu Nidhanam.
-
தானம் என்பதே சிறந்ததுதான் !!!
தானத்தில் சிறந்த தானம் என்றால்
'" அன்னதானம் '"
பசியால் வாடும் ஒருவரின்
பாசியாய்துத் தீர்ப்பது சிறந்தது
என்பது என்னுடைய கருத்து ...!!!
தானம் என்பதே சிறந்ததுதான் ...
நம் வாழ்நாளில் அதை அவசியம் செயலாக்கம் செய்வது நன்று !!!
-
மிக அழகாய் சொல்லீட்டேங்க ரித்திகா தோழி... :) :)
"குடற்பசி கும்பியைக் குடைந்தெடுக்கும்போது ஏழை மாணவன் செவிகளில் ஏறுமா"ஆத்தி சூடியும் அறஞ்செய விரும்பும் ? -கவிஞர் வாலி
முதலில் பசியைப் போக்கிய பின், என்ன தானம் வேண்டுமெனாலும் செய்யலாம். :)
-
மிக்க நன்றி மாறன் தோழனே ...!!!
தங்களின் கருத்தயும் அழகாக
எடுத்துரைத்துள்ளீர் :) :) :) :)
-
(http://i.imgur.com/91MJW0W.jpg)