Author Topic: தினம் ஒரு திருக்குறள்  (Read 26004 times)

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 209
  • Total likes: 435
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #195 on: June 06, 2024, 09:55:52 AM »
குறள் :195

  சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.


விளக்கம் :

   மு.வரதராசன் விளக்கம்:
பயனில்லாத சொற்களை நல்ல பண்பு உடையவர் சொல்லுவாரானால், அவனுடைய மேம்பாடு அவர்க்குரிய மதிப்போடு நீங்கிவிடும்.   

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 209
  • Total likes: 435
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #196 on: July 19, 2024, 07:50:49 AM »
குறள் :196

  பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.


விளக்கம் :

  சாலமன் பாப்பையா விளக்கம்:
பயனற்ற சொற்களையே பலகாலமும் சொல்பவனை மனிதன் என வேண்டா; மனிதருள் பதர் என்றே சொல்லுங்கள்