அறம் _ 32
நோயாளிக்கு உணவிடுதல்
திருமுறை ஓதுவார்க்கு உணவிடுதல்
அறு சமயத் தோர்க்கு உணவு
பசுவிற்கு உணவு
சிறையில் உள்ளோர்க்கு உணவு
பிச்சையிடுதல்
தின் பண்டம் தருதல்
அறவைச் சோறு
மகப் பெறுவித்தல்
மகவு வளர்த்தல்
மகப் பால் வார்த்தல்
அறவைப் பிணம் சுடுதல்
அறவைத் தூரியம்
சுண்ணாம்பு தருதல்
நோய்க்கு மருந்து தருதல்
வண்ணார்க்கு உதவுதல்
நாவிதர்க்கு உதவுதல்
கண்ணாடி தருதல்
காதோலை தருதல்
கண் மருந்து தருதல்
தலைக்கு எண்ணெய் தருதல்
பெண் போகம்
பிறர் துயர் காத்தல்
தண்ணீர்ப் பந்தல் அமைத்தல்
மடம் கட்டுதல்
சோலை அமைத்தல்
குளம் வெட்டுதல்
ஆவுரிஞ்சுதறி அமைத்தல்
விலங்குக்கு உணவு தருதல்
ஏறு விடுத்தல்
விலை கொடுத்து உயிர் காத்தல்
கன்னிகாதானம்
அன்னம் _ 7
சுத்தான்னம் - சோறு மட்டும்
மத்வன்னம் - தேன் கலந்த சோறு
தத்யன்னம் - தயிர் கலந்த சோறு
பாயசான்னம் - அரிசி பருப்பு கலந்த சோறு
கிருசாரன்னம் - நெய் முதலியன கலந்த சோறு
குளான்னம் - பால், வெல்லம், நெய் கலந்த சோறு
முற்கான்னம் _ தேங்காய், பயறு கலந்த சோறு