நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு என் வணக்கம்
ரொம்ப அருமையா நிகழிச்சியை தொகுத்து வழங்குறீங்கனு கேள்வி பட்டேன்
மிக்க மகிழ்ச்சி ...தொடரட்டும் உங்கள் பயணம் ....
இந்த வாரம் நான் கேட்க விரும்பும் பாடல் இடம் பெற்ற திரைப்படம் இந்திரா
1996) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.
"சுஹாசினி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அரவிந்த் சாமி, அனுராதா ஹாசன், ராதாரவி, நாசர் போன்ற பலர் நடித்துள்ளனர்.
பாடலாசிரியர் - வைரமுத்து
இசை - :ஏ. ஆர். ரகுமான்
1) நிலா காய்கிறது - ஹரிணி
2) ஓட்டக்கார மாரிமுத்து - எஸ்.பி பாலசுப்பிரமணியம், சீர்காழி சிவ சிதம்பரம்
3) இனி அச்சம் அச்சம் இல்லை - அனுராதா, ஜி.வி பிரகாஷ், சுஜாதா, ஸ்வேதா, எஸ்தெர், ஷா
4) முன்னேறுதான் - T.L. மகாராஜன், ஸ்வர்ணலதா
இதில் எனக்கு பிடித்த பாடல்
[highlight-text]"தொடத்தொட மலர்வதென்ன பூவே
தொட்டவனை மறந்ததென்ன?"
[/highlight-text]
" அந்த இள வயதில் ஆற்றங்கரை மணலில்
காலடித்தடம் பதித்தோம் யார் அழித்தார்
நந்தவனக் கரையில் நட்டு வைத்த செடியில்
மொட்டு விட்ட முதல் பூவை யார் பறித்தார்
காதலன் தீண்டாத பூக்களில் தேனில்லை
இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை
சித்ரா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் ரெண்டு லெஜெண்ட்ஸ் குரல்ல எப்போ கேட்டாலும் காதில் தேன் பாயும்
இந்த பாடலை இந்நிகழ்ச்சி கேட்கும் அணைத்து நண்பர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்
[/color]