என் அன்பே என் ஆருயிர் காதலியே என் காதல் சொல்ல ஓடோடி வந்துள்ளேன் நம் இரு கைகள் கோர்க்க 💟
இறக்கும் நிலையிலும் மறக்க முடியாத நினைவு என்றால் அது நீ மட்டும்தான் 💟
யாரை பிரிந்தாலும் வலிக்காத என் மனது உன்னை பிரிந்தால் மட்டுமே வலிக்கிறது 💟
என் இதயத்தில் ஏற்படுகின்ற வலிக்கு மருந்து என்றால் அது நீ மட்டும்தான் 💟
விழியோடு தோன்றும் கனவும் நீதான் உயிரோடு கலந்த உறவும் நீதான் 💟
எனக்கு மட்டும்தான் தெரியும் நீ இல்லாமல் என் இதயம் துடிக்காது என்று 💟
உனக்காக எதை வேண்டுமானாலும் இழப்பேன் ஆனால் எதற்காகவும் உன்னை இழக்க மாட்டேன் 💟
ஒருநாள் உன்னை கானாவிட்டால் ஒருநாள் உன்னோட பேசாவிட்டால் என் மனது என்னிடம் இல்லை 💟
என் மனதை வென்றவள் நீ மரணம் தாண்டியும் உன்னை நேசிப்பேன் 💟
உனக்கு பிடித்த ஒன்றை வெறுக்கவும் மாட்டேன் உன்னக்கு பிடிக்காத ஒன்றை நேசிக்கவும் மாட்டேன் 💟
என் கண்ணை விட்டு மறையாத கனவும் நீதான்
என் மனதை விட்டு போகாத நினைவும் நீதான் 💟
உன்னை மறந்துவிடு என்று சொல்லாதே அதற்க்கு பதில் என்னை இறந்து விடு என்று சொல்💟
இப்படிக்கு உன்னையே நினைத்து உருகிப் போன உன் அன்பு காதலன் 💘