தீதென்பார் உன்னை, தீதிர்க்கே தீதானவர்
தீதென்று எனைக்கூற, காரணம் யாதென்பாய் ?
தீதனே தான் நீ என்று முத்திரையிடுவார்
மிகப்பெரியவர் போல் முகத்திரை அணிந்த
மகாபுருஷ ஆதிமடையர்கள்
கடவுள் அவன் ,கல்லாய் போனது - மனம்
கல்லாய் போன இக்கயவர்களால் தானோ ??
கயவர்களால் தானோ ??