1
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 289
« Last post by KS Saravanan on Today at 12:25:08 AM »கலைஞ்சனின் தேவதை..!
கலைஞ்சனின் கற்பனையில் தோன்றிய தேவதையே...!
கலைஞ்சனும் பிரம்மன் ஆகிறான் கண்ணியே உன்னை படைத்ததினால்..!
படைத்தவன் உனது கண்களை மட்டும் ஏன் மறைத்தான்..?
அவனுக்கு தெரியும் உனது பார்வைக்கு சூரியனும் மயங்கி விடுவான்..!
உனது தாமரை புன்னகையால் தரணியை ஆள படைத்தானோ..!
பெண்ணே...!
அணிகலன் அணியாமல் அனைவரையும் அனைக்கிறாய்..!
முழு நிலவும் உனை கண்டு வெளி வர மறுக்கின்றது..!
பெண்ணே..!
வெட்கம் தாளாமல் இல்லை...
உண்ணழகை தோற்கடிக்க முடியாமல்..!
தென்றலும் உனை தீண்டுதே திங்களை வேண்டாம் என்று...!
கலைஞ்சனின் கைவண்ணம் கையழகில் தெரியுதடி..!
கூந்தலின் பரிசமோ பட்டாடை உடுத்துதடி..!
முல்லை கொடியும் ரசிக்குதடி உன் கொடி இடையின் நலினம் கண்டு..!
தேவதையை கண்டதில்லை என்ற வருத்தம் விலகியது..!
பெண்ணே..!
உன்னை கண்டதினால்..!
கலைஞனே சொர்க்கத்திற்கு சென்றாயோ இந்த தேவதையை வடிப்பதற்கு..!
ஒரு நாள் நானும் செல்வேன்..!
கலைஞ்சனின் கற்பனையில் தோன்றிய தேவதையே...!
கலைஞ்சனும் பிரம்மன் ஆகிறான் கண்ணியே உன்னை படைத்ததினால்..!
படைத்தவன் உனது கண்களை மட்டும் ஏன் மறைத்தான்..?
அவனுக்கு தெரியும் உனது பார்வைக்கு சூரியனும் மயங்கி விடுவான்..!
உனது தாமரை புன்னகையால் தரணியை ஆள படைத்தானோ..!
பெண்ணே...!
அணிகலன் அணியாமல் அனைவரையும் அனைக்கிறாய்..!
முழு நிலவும் உனை கண்டு வெளி வர மறுக்கின்றது..!
பெண்ணே..!
வெட்கம் தாளாமல் இல்லை...
உண்ணழகை தோற்கடிக்க முடியாமல்..!
தென்றலும் உனை தீண்டுதே திங்களை வேண்டாம் என்று...!
கலைஞ்சனின் கைவண்ணம் கையழகில் தெரியுதடி..!
கூந்தலின் பரிசமோ பட்டாடை உடுத்துதடி..!
முல்லை கொடியும் ரசிக்குதடி உன் கொடி இடையின் நலினம் கண்டு..!
தேவதையை கண்டதில்லை என்ற வருத்தம் விலகியது..!
பெண்ணே..!
உன்னை கண்டதினால்..!
கலைஞனே சொர்க்கத்திற்கு சென்றாயோ இந்த தேவதையை வடிப்பதற்கு..!
ஒரு நாள் நானும் செல்வேன்..!