Author Topic: சாய் பல்லவி  (Read 1877 times)

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: சாய் பல்லவி
« Reply #30 on: April 22, 2017, 04:02:09 PM »
என் தோள்கள் இப்போது

அன்பே உயிரான
கவிதையெனும் உயிர்
உயிரிலே கலவாவிடில்

இப்படி எல்லாம் கற்பனையும்
எழுவதில்லையே கற்பனையில்

எத்தனை மேன்மையான அன்பின்
புலர்ச்சி

ஆழமாய் இரசிக்க காலம்தேவை
சிலவரிகளென  விரைவாய் கடந்திட
முடியவில்லை
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: சாய் பல்லவி
« Reply #31 on: April 22, 2017, 04:04:34 PM »
விரலில் நிறைந்தோடும்

அழகான ஒப்பனையும்
நிதானத்தை நிலைக்க செய்யும்
கற்பித்தலும் கவிதையில்

விரலில் குத்தி உள்ளே நுழைந்த
முள் இரத்தத்தில் குழித்ததாய்
அழகை சொல்ல வார்த்தைகள் தட்டுப்பாடு

அவளின் கன்னங்கள் இல்லை இல்லை
அவள் எனும் சொல் வேண்டாம் அண்ணி
வந்தாச்சு.

உடலில் ஓடும் குருதிக்கு தோல்தான்
அணைகளோ அற்புதம்
மறுக்க முடியா ஒப்பனை
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: சாய் பல்லவி
« Reply #32 on: April 22, 2017, 04:06:18 PM »
பூக்கள் தேசமும்

அன்பே வாழ்வான உயிர்
தூசு போக கண்ணில் ஊதுவதும்
பூ வாசம்
கனவிலும் ஆக்கிரமிப்பு
கவிதையில் மகிழ்வு
   
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: சாய் பல்லவி
« Reply #33 on: April 22, 2017, 04:07:51 PM »
அவள் வளர்க்கும் மீன்கள்

அந்த அவள் மிகவும் பாதுகாக்க
படவேண்டியவள் இதயத்தில்

வியர்வைத் துளிகள் தொட்டியில்
விழ அங்கே வாழும் மீன்களே தங்கமானால்

வாழ்வின் எதிர்காலமென
எண்ணப்பட தாரகைமேல் கொண்ட
அன்பின் வெளிப்பாட்டு வரிகள்
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: சாய் பல்லவி
« Reply #34 on: April 22, 2017, 04:09:18 PM »
மழலைக்கு அவளிட்ட முத்தம்

மழலைக்கு முத்தமிட குவிந்த
உதட்டில் விழுந்த இதயம்
அவள் சிரிக்கையில் குழிவிழும்
கன்னங்களில் சிக்கியதோ

அழகை இரசிக்கும் இதயம்
கவிதைக்கு


அனைத்து கவிதைகளுக்கும்
சிறப்புண்டு சீரோடு
பணிவான வாழ்த்துக்கள் அண்ணா.
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline LoLiTa

  • Hero Member
  • *
  • Posts: 580
  • Total likes: 1131
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Life is Beautiful!♡
Re: சாய் பல்லவி
« Reply #35 on: April 24, 2017, 07:25:50 PM »
Pw innum naraya kadhal kavidhai eludhunga  :)

Sari than anna ningalu kadhal kavidhai elundhunga  :)

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 878
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Re: சாய் பல்லவி
« Reply #36 on: April 25, 2017, 09:31:56 PM »
Hi Paul na ;) asathuringa ponga ;) azhagana kathal kavithaigal ;)  vazhthukkal anna ;)