விரலில் நிறைந்தோடும்
அழகான ஒப்பனையும்
நிதானத்தை நிலைக்க செய்யும்
கற்பித்தலும் கவிதையில்
விரலில் குத்தி உள்ளே நுழைந்த
முள் இரத்தத்தில் குழித்ததாய்
அழகை சொல்ல வார்த்தைகள் தட்டுப்பாடு
அவளின் கன்னங்கள் இல்லை இல்லை
அவள் எனும் சொல் வேண்டாம் அண்ணி
வந்தாச்சு.
உடலில் ஓடும் குருதிக்கு தோல்தான்
அணைகளோ அற்புதம்
மறுக்க முடியா ஒப்பனை