தோழியே தாய் மொழி தமிழை
நேசிக்க சிரம் தாழவேண்டாம்,
தரமும் தாழ வேண்டாம்,
அன்னை அன்பை மட்டும்
நமக்கு ஊட்டவில்லை, அவள்
பேசிய மொழியயும்தான்,
தமிழ் வழி வந்த நாம் என்றும்
தமி(ழச்சி)ழா என்று சொல்வோம்
தலை நிமிர்ந்து நிற்ப்போம்,
செயல் எல்லாம் சூனியமாயினும்
ஏமாற்றங்கள் நம்மை சூழ்ந்தபோதிலும்
நம்பிக்கை இழந்த நிலையிலும்!!!