யூசுப் மச்சி
நல்ல ஒரு topic. மது உள்ளே போனால் மனிதம் மறைந்து மதம் பிடிக்கிறது. எத்தனை குடும்பங்கள் இந்த மதுவால் சந்தோஷத்தை இழந்து, நடுத்தெருவில் நிற்கின்றன. நினைக்கவே வேதனையாக இருக்கிறது.மதுவுக்கு மறுபெயர் விஷம். இந்த விஷத்தை அருந்தி தான் கெடுவதுடன் தன்னை நம்பியிருக்கிக்கும் குடும்பத்தையும் கெடுப்பவன் மூடன்.
இதை வாசித்து ஒருவன் திருந்தினால் கூட போதும்.