வணக்கம் தம்பி ஜெக....
எனக்கும் புரியவில்லை ...
ஆனாலும் புரிந்தோக்கொண்டேன் ...
இரண்டு முறைத் தொடர்ந்து வாசிக்கையில் ....
'' உணர்வை கடந்து வா
வாழ்க்கை உனக்காய் காத்திருக்கிறது
அற்புதங்கள் நிறைந்து''
உண்மைதான்....
ஒரு சில உணர்வுகளில்
அடைபடுவதன் மூலம் ...
வாழ்க்கையின் பல அற்புதங்கள் ...
இழக்கத்தான் நேரிடும் ....
வாழ்த்துக்கள் தொடரட்டும் கவிப்பயணம் !!!!
நன்றி ...