1
கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது / Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 304
« Last post by Hirish on Today at 05:26:04 PM »என் விழிகளில் உறக்கத்தை திருடியவள்..
என் கண்ணிலோ ஈரம்..
அவளின் பிரிவை எண்ணி, அதனை ஏற்க மறுக்கும் என் இதயம் ...
என்னுள் மூச்சாய்வாழ்ந்தவள் இன்று என்னிடம் இல்லை
என்ற ஏக்கம்...
காலதேவனே உனக்கு இல்லையா கருணை?
என் உயிரை எடுத்து விட்டு
ஏன் என் உடம்பை மட்டும் எடுக்கவில்லை?.
பூலோகமே அவளின் அழகிய வதனத்தில் மயங்கி கிடக்க,
உன் பார்வை மட்டும் அவளின் உயிரைப் பறிக்க மனம் வந்ததோ
சூரிய புத்திரனே?
என்னவளே நான் செல்லும் இடம் எங்கும் உன் விம்பம் தோன்றுகிறதே? என்னுள் உறக்கம் இன்றி சந்திரனை சுத்தும் வையம் போல்
உன் நினைவில் நான் சுற்றுகிறேன்....
என் நங்கையின் கூந்தலின் அழகை கண்டு அந்த சித்திரகுப்தன்
சிந்தனையே சிதறியதோ?
ஆகையால்என்னவளின் உயிரோ பாசகயிரில் சிக்கியதோ?
நடுநிசியிலும் நடுரோட்டிலும்
எங்கெங்கும் காணினும் உன் உருவம் தானடி என் ரதையாயே.....!
காலதேவனின் சாபமோ இல்லை ஈசனின் கோவமோ நான் செல்லும் வழி எங்கும் உன் விம்பம் தோன்றுகிறதே என் ரதையாயே …!!!!
என் கண்ணிலோ ஈரம்..
அவளின் பிரிவை எண்ணி, அதனை ஏற்க மறுக்கும் என் இதயம் ...
என்னுள் மூச்சாய்வாழ்ந்தவள் இன்று என்னிடம் இல்லை
என்ற ஏக்கம்...
காலதேவனே உனக்கு இல்லையா கருணை?
என் உயிரை எடுத்து விட்டு
ஏன் என் உடம்பை மட்டும் எடுக்கவில்லை?.
பூலோகமே அவளின் அழகிய வதனத்தில் மயங்கி கிடக்க,
உன் பார்வை மட்டும் அவளின் உயிரைப் பறிக்க மனம் வந்ததோ
சூரிய புத்திரனே?
என்னவளே நான் செல்லும் இடம் எங்கும் உன் விம்பம் தோன்றுகிறதே? என்னுள் உறக்கம் இன்றி சந்திரனை சுத்தும் வையம் போல்
உன் நினைவில் நான் சுற்றுகிறேன்....
என் நங்கையின் கூந்தலின் அழகை கண்டு அந்த சித்திரகுப்தன்
சிந்தனையே சிதறியதோ?
ஆகையால்என்னவளின் உயிரோ பாசகயிரில் சிக்கியதோ?
நடுநிசியிலும் நடுரோட்டிலும்
எங்கெங்கும் காணினும் உன் உருவம் தானடி என் ரதையாயே.....!
காலதேவனின் சாபமோ இல்லை ஈசனின் கோவமோ நான் செல்லும் வழி எங்கும் உன் விம்பம் தோன்றுகிறதே என் ரதையாயே …!!!!
