« on: July 16, 2015, 01:22:33 AM »
Written by Kavi
அத்யாயம்-1
அந்த படர்ந்து விரிந்த மைதானத்தில் எங்கேயும் பச்சைவண்ணம் தீட்டியது போல் புற்களும், அங்கங்கே அழகிய ரோஜாக்களும் குரோட்டன்ஸ் வகைகளும் பூத்து குலுங்கி கொண்டு இருந்தன...!!!
ஓர் மூலையில் 3 நபர்கள் 10 பேரொடு சண்டை போட்டு கொண்டு இருந்தார்கள், ஒருவருக்கு 2 பேர் என சமாளிதாலும் முடியாது திணறீ கொண்டு இருக்கும்போது அந்த மூன்று பேருடன் இன்னும் ஒருவர் இணந்து அணைவரையும் அடித்து எரிந்தார்...!!!
பின் அங்கு ஒர் ஓரத்தில் இதையெல்லாம் ஒரு வித பயத்துடன் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தவரிடம் சென்றார்.
அவர் நிங்கள் எல்லாம் நினைப்பது போல் நம் கதையின் நாயகன் அல்ல...நம் கதையின் நாயகி மீரா (கை தட்டுங்க பா ஹிரொயின் எண்ரி அகியாசு இல்லையா?? )
“ஹெ மதி எனடி இங்க என்ன பண்ற?”
“போ மீரா...நானெ பயந்துட்டு இருகென் நீ
வேற...இப்டியா எல்லாரையும் அடிப்ப...அவனுங்க தான் ரொடி மாதிரி பண்றங்க நியும் சின்ன வயசுல இருந்து அவங்க கூட இருந்து இருந்து கெட்டு பொய்ட்ட”
“மதி அவ மட்டுமா எங்க கூட சின்ன வயசுல இருந்து எங்க கூட... ஹெ சரி சரி மீரா எங்க கூட நீ இல்ல உன் கூட தான் நாங்க இருக்கோம் எப்ப பத்ரகாளீ மாறி பாக்குர”
இதற்கு ஒரு காரணம் உண்டு...இவர்கள் ஐவரும் ஒன்றாக இருப்பதற்கு காரணம் சாட்சாத் நம் மீரா தான்...இதை பற்றி கதையில் பொக பொக தெரியும் இப்பொது கதைக்குள் செல்வொம்
“டெய் ஆதி போதும் டா அவங்களா கலைச்சது வா, அவனுங்க மயக்கம் சரி அகர்த்துகுள்ள பொய்டலாம்”
‘ம்ம்....யாரு யார கலைகிராங்க’னு தெரியாம பேசுரானே’
“இரு வீரா கொஞ்சம் பொருமையா இரு”
“இப்பொ யாருக்கு ஃபொன் பண்ர மீரா?”
“ஷ்ஷ்ஷ்....”
மீரா பக்கதில் இருக்கும் காவல் துரைக்கு கால் செய்து அங்கெ அடித்து பொட்டு இருந்த அடி ஆட்களை போட்டு கொடுத்தாள்...பின் ஆணைவரும் சித்து’வின் ஸி20’யில் பறந்து சென்றனர்...!!! அது அவர்களின் பழக்கம்...சிரு வயதில் முதல் வகுப்பில் தொடங்கிய அவர்களின் நட்பு இன்று வரை தொடர்கிறது...சிறு வயதில் பக்கதில் இருக்கும் பூங்கவிற்கு சென்று வரும் அப்பழக்கம் இன்று வரை சித்து’வின் அப்பா உடைய காரை எடுத்து கொண்டு விக்-எண்டில் கடற்கரை, திம்-பார்க் என்று தொடர்கிறது....அவர்கள் போகும் இடம் வரும்முன் அவர்களை பற்றி ஒரு சின்ன இன்ட்றோ...!!!
வீரா-அமதியின் உரு, பாசமிக்கவன், படிப்பாளி, இப்படி சொலி கொண்டே போகலாம்...
மதி-பெண்மையின் உரு, இவளும் பாசமிக்கவள், கொஞ்சம் பயந்த சுபாவம், நட்புகாக உயிரையும் கொடுப்பவள்.
ஆதி-கலகலபானவன், படிப்பிற்க்கும்
இவனுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது, இவன் இருக்குமிடம் எப்பொழுதும் சந்தொசமாக இருக்கும்.
சித்தார்த்- அனைவரும் வேகமானவர்கள் என்றால் இவன் விவேகமானவன், பண-பலமிக்கவன்.
மீரா - அழகானவள், அன்பானவள், அந்த நால்வருக்கும் இவள் ஒருவள் சமம் என்றே கூறலாம், ஆண்-பெண் வீரம், பெண்மை என பிரிக்க முடியாதவள், ஆனால் இவளின் பெண்மையை ஒருவரால் மட்டுமே துண்ட முடியும்...!!!
ம்ம்....இப்பொழுது கதைக்குள் செல்வோமா?? அந்த 4 சக்கர வாகனம் ஒரு 20 நிமிடம் கழித்து அங்கு தெரிகின்ற பெரிய காம்பொவ்ண்டுக்குள் நுழைந்தது...உள்ளே 3அறைகள் கொண்ட 5 தனி வீடுகள் இருந்தன (எல்லாம் நம் தொழமை அணி தான்...யாரொடைய திட்டம் என தெரிந்து இருக்குமே? ஆம்...எல்லாம் நம் நாயகியின் திருவிளையாடல் இல்லை இல்லை மிருவிளையாடல்...ஹெஹெஹெ) அங்கு அந்த மூணாவது வீட்டின் முன் அவர்கள் நுழையும்பொது அங்கு இவர்களின் குடும்பம் அனைவரும் அங்கு கூடி இருந்தனர்.
மீரா அப்பா-அர்ஜுனன், அம்மா-சுமித்ரா
மதி அப்பா-சந்தர செகர், அம்மா-அதியமாள்
வீரா அப்பா-சேகர், அம்மா-பரணி
ஆதி அப்பா-வீரபத்ரன், அம்மா-கங்கை ஆச்சி
சித்தார்த் அப்பா-சுந்தரம் அம்மா-அழகம்மை
இதில் இருந்து தெரிந்து இருக்குமே? ஆம்...இவர்கள் அனைவருக்கும் உடன்பிறந்தொர் இல்லை...ஆனால் இவர்கள் ஒருவரும் அதை ஒருபொதும் கவலையாக கொண்டந்து இல்லை என்றே சொல்லலாம்.
“என்னமா மீரா? எல்லாரைம் அடி பின்னிட்ட போல?”
“ச்ச்...என்ன ப்பா நிங்க...அவ அங்க எனமோ பையன் மாதிரி சண்ட போட்றா...எல்லாம் நிங்க கொடுக்குற செல்லம்”
“அம்மாடி மதி...என் பொன்னு தப்பா எதும் பன்ன மாட்டா அது பத்தி எனக்கு நல்ல தெரியும்...அவனுங்க எதாச்சு வம்பு பண்ணிருபாங்க அதான் இப்டி பண்ணிருப்பா”
“என்ன அங்கிள் நிங்களும்”
“என்ன மதி என்ன என்ன அங்கிள்?? அவரு எப்பவும் அவர் பொன்னுக்கு தான் சப்போர்ட் எப்பவும்”
“இப்படி செல்லம் கொடுத்து கொடுத்து தான் அவ தல கால் புரியாம ஆட்ரா”
“விடு சுமி...அவ இங்க இருக்க வரிக்கும் தான எல்லாம்”
“போ பரணி...இப்டி சொல்லியே என் வாய அடைச்சிடுங்க”
‘ஐயொ...எவ்ளோ நெரம் இப்டி சாப்பாடு போடாம பேசியே கொல்ல போராங்கலோ’
“டேய் ஆதி நீ மனசுல என்ன சொல்ரனு தெரிது வாங்க எல்லாரும் சாப்ட போலாம்”
“அழகும்மான அழகு தான்...வா..வா...”
“டேய்...இனிக்கு நா தான் அதிகமா ரெண்டு பேர்’அ அடிச்சென்...எனக்கு தான் இனிக்கு குல்ஃபி புரியுதா..” (இது ஒரு பழக்கம்...சின்ன வயதில் படிப்பிள் முதல், விளையாட்டில் முதல் என ஆரம்பித்தது இப்பொது எதிலும் தொடர்கிறது)
“போ மீரா...எப்பவும் நீ அதிகமா அடிச்சி குல்ஃபி சாப்புட்ற எப்டி தான் இப்டியோ”
“டேய் நிங்களாம் ஆம்பள்’ன்ற திமிருல கராதே க்ளாஸ்’அ கட் அடிப்பிங்க...இந்த லுசு சரியான பயந்தாங்கோளி நான் அதுல ப்ளாக் பெல்ட்...அதான்”
“சரி சரி விடு...இப்டி ஆடியன்ஸ் முன்னாடி அசிங்க படுத்தனுமா?”
“சரி எனக்கு சித்துவோட சாக்கி எடுத்து தா...நா எதும் சொல்ல மாட்டென் உன்ன பத்தி” (இதுவும் ஒரு பழக்கம்...அனைவரும் இரவிள் ஒரு காட்பரியை பகிர்ந்து உன்னுபார்கள்....பாதி மீராவின் வயதுக்கு தான் போகும்...செல்லமாக பேசியே அனைவரிடமும் வாங்கி விடுவாள்...இதில் இருவர் மட்டும் விதி விலக்கு...ஒருவன் சித்து...இன்னொருவர்...கதையினுள் போக போக தெரியும்)
“மீரா உனக்கு வேனும்’னா இந்தா என்னொடத எடுத்துகோ”
“போ அதி....திருட்டு மாங்காய்க்கு தான் ருசி அதிகம்”
“மீரா நீ திருந்தவே மாட்டியா?”
“அது வந்து மதி....”
“பொதும்...எல்லாம் பேசாம சாப்டுங்க நிங்க சாப்ட்டா தான் நாங்க சாப்ட”
“என்னமா? இத மொதல்லையே சொல்ல கூடதா?” (இது மதி? ஆதி? இல்லை...இது மீரா....கலகலபாக இருந்தாலும்...அது குழந்தைகளின் குரும்பு போல தான்)
“பரவால டா....நிங்க தான் கலைச்சி போய் வந்து இருக்கிங்க...சாப்டுங்க நல்லா” (இது மீரா’வின் அம்மா....அனைவரையும் அரட்டி வைத்தாலும் அன்பானவள்)
இப்படியாக அவர்கள் சாப்பிட்டு...பெரியவர்களையும் சாப்பிட வைத்து...பின் சிறிது அன்றைய நாளை பற்றி பேசிவிட்டு அவரவர்...வீடு சென்றன்ர்...
« Last Edit: July 18, 2015, 08:55:02 PM by MysteRy »
Logged