நான் கலங்கும் நேரங்களில்
அவள் என் கைக்குட்டை.
நான் மகிழ்ச்சி கொள்ளும் பொழுது
அவள் என் புன்னகை.
நான் உடைந்து நிர்க்கையில்,
அவள் என்னை ஒன்றிணைக்க துடிக்கும் தாய்.
மொத்தத்தில் என் வாழ்வில்
எனக்காக படைத்தவன் அருளிய
தேவதை அவள்...
அவளே என் தேடலுக்கு உரித்தானவள்.. ❤❤❤
By. உள்ளங்களின் உறவாளன்
❤ MN. AARONN...❤