Movie - Mella Thirandhathu Kadhavu (மெல்ல திறந்தது கதவு)
Music - Ilaiyaraaja
Singers - S. Janaki
Lyrics - Gangai Amaran
1986 ல வெளி வந்த இந்த படத்துல மொத்தம் 6 பாடல்கள்..
1) Kuzhaloodum Kannanukku (குழலூதும் கண்ணனுக்கு)
2) Vaa Vennila (வா வெண்ணிலா)
3) Thedum Kan Paarvai (தேடும் கண் பார்வை)
4) Ooru Sanam (ஊரு சனம் தூங்கிருச்சு)
5) Dil Dil Dil Manadhil (தில் தில் மனதில்)
6) Sakkara Kattikku (சக்கரக்கட்டிக்கு சித்திரக்குட்டிக்கு)
இதுல எனக்கு எல்லாம் பாடல்களுமே பிடிக்கும், அதிலும் 4 வது பாடலான ஊரு சனம் தூங்கிருச்சி பாடல் கேட்கும் போது மனதுக்கு அவ்ளோ இனிமையான ஒரு உணர்வு வரும்.
அத்தை மகனை தன்னோட மனசுல நினைச்சி உருகி பாடும் ஒரு பாடலாக இந்த பாடல் வரிகள் இருக்கும்..
அதிலும்,
மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழலு
நானா மாறக் கூடாதா
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வாராதா
மாமன் காதில் கேளாதா
நிலா காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான்… இந்த நேரந்தான்…
ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன்
ஓலப்பாய போட்டு வச்சேன்
இஷ்டப்பட்ட ஆச மச்சான்
என்ன ஏங்க ஏங்க வச்சான்
இந்த வரிகள், ஜானகி அம்மா குரலில் கேட்க அவ்ளோ அருமையா இருக்கும். மேலும் அந்த பாடலில் ராதாவின் கதாபாத்திரத்தில் நமக்கும் நிஜ வாழ்வில் ஒருவள் கிடைக்க மாட்டாளா என ஆண்கள் ஏங்கும் விதமாக பாடல் அமைந்து இருக்கும்.
இந்த பாடலை தன்னோட favorite ah நினைக்கற எல்லாருக்கும் நான் இந்த Song ah dedicate பண்றேன்..!
And,
Special Dedicating to the Special One in My Life..!