FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JeGaTisH on December 09, 2017, 08:47:06 PM
-
(https://media.giphy.com/media/3o6fJg6o8d7jQGCBC8/giphy.gif)
வாழ ஒரு வரம் கிடைத்தால்
உன்னுடன்தான் வாழவேண்டும்
நினைக்க ஒரு மனம் கிடைத்தால்
உன் கனவுகள் வேண்டும்...
சமையலில் நீ புதுமை செய்யும் நேரத்தில்
உன் கைவிரலாக நான் இருக்கவேண்டும் .
உனக்கு வியர்க்கும்போது உன் வேர்வை துளிகளை
நான் துடைக்கும் கைகுட்டையாக வேண்டும் ...
உன் இருவிழிகளை பார்த்துக்கொண்டே
தினமும் உறங்கும் நிலை வேண்டும்...
காலையில் எழும்போது என் காதலை புரிந்துகொள்ளும்
உன் இதயம் வேண்டும். ..
நீயும் நானும் மட்டும் வாழ
ஒரு தனி தேசம் வேண்டும்....
உன் மேல் எனக்கு இனம் புரியாத உணர்வு
அதை உனிடம் சொல்ல ஏனோ தயக்கம்...
-
இது யாருக்கோ சொல்ற விஷயம் போல .... ஆனாலும் அதை நீங்க தெளிவா
யாருக்குனு சொலிருந்த நாங்களும் சந்தோசப்பட்டுக்குவோம் ல
jega thambi forum-a postmastera aakitengalae :D
JEGATISH: Samyuktha: kai vasam neriya vechrupa polayee nega potrukka coment kku vida akka poda poranga
sis apadiyavadhu engaiyavadhu click agadhanu dhaan
-
kan sis avane kuthu mathipa solitu irukan :D yaruna respond pana pudichu potruvana irukum
-
கண்ணு இதெல்லாம் பப்ளிக் ல சொல்ற விஷயமா??? இப்பிடி சொன்னா அதுல ஒரு ரசனை மட்டுமில்ல ஜெகா யாரு அது னு அவனை பிச்சு எடுப்போம் ல. ஜெகாமுகத்துல 10000 வால்டஸ் சூர்யா பல்பு போட்ட மாதிரி இருக்கு.
வாழ்த்துக்கள் ஜெகா
-
sweetie exactly ..:D