FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on April 13, 2018, 01:50:52 PM

Title: பிரிவு !
Post by: joker on April 13, 2018, 01:50:52 PM
நன்றி
Title: Re: பிரிவு !
Post by: Annamalai on April 18, 2018, 06:32:15 PM
Hai Supera Irukku
Title: Re: பிரிவு !
Post by: ரித்திகா on April 23, 2018, 10:55:53 AM

ஜோக்கர் அண்ணா வணக்கம் ...

உருக வைக்கும் கவிதை !!!
''பிரிவு '' வாழ்வில் என்றும்
நிரந்தரமான ஒன்று !

உடமைகள் உணர்வுகள்
உறவுகள் இறுதியாக
உயிரும் என்றாவது ஒருநாள்
தேகத்தை விட்டு பிரிந்துவிடும் !!
வரிகள் ஒருவித வலியைச்
சுமந்து செல்கின்றது !!

''முடிவிலா பாதை என நினைக்கையில்
பாதையின் முடிவில் தென்பட்ட மதில்சுவர்
பிரிவு என்பது யாராலும்
மறுக்கமுடியாத வலி ...
இந்த பிரிவுக்கு தான்
என் மேல் எத்தனை
பிரியம்..''

வாழ்வில் எதுவும் எவரும்
நிரந்தரமில்லை ..இதுவே நிதர்சனம் !!!
வாழ்த்துக்கள் அண்ணா !!
தொடரட்டும் கவிப்பயணம் !!!
Title: Re: பிரிவு !
Post by: Mirage on June 22, 2018, 08:59:25 PM
super !! very deep and thoughtful!
Title: Re: பிரிவு !
Post by: NiYa on June 24, 2018, 08:16:29 PM
பிரிவு மறைக்க முடியாத
மறக்க இயலாத வலி தான்
சில உறவின் பிரிவில் தான் பல
உறவுகள் ஆரம்பிக்கின்றன நண்பா
இருந்தாலும் புதியவை
பழையது போல இனிப்பானவையாக இருப்பதும் இல்லை
அதுவும் உண்மை
என்னதான் புதியது வந்தாலும்
பழையத்திற்காய் காத்திருப்பது சுகம் தான்



பிரிவின் வலி இல்லாவிட்டால்
காத்திருப்பின் சுகத்தை அறிய இயலாது நண்பா
''

Title: Re: பிரிவு !
Post by: LoLiTa on June 27, 2018, 06:15:03 PM
Joker anna nice kavidhai :)
Title: Re: பிரிவு !
Post by: DoRa on June 27, 2018, 06:28:12 PM
nice kavithai anna ;D