FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on March 14, 2012, 05:35:48 PM
-
விரும்பியோ ,வேண்டுமென்றோ ,விழுந்ததில்லை
எதிர்பாராத இந்த சிறு இடைவேளை
சிறிதானதுதான் என்றாலும் இவ்விடைவேளை
கடந்து முடிந்ததுவரை ஒரு கடும்வேளை
நேற்றுவரை நான் பதித்திடும் பதிப்பு முழுதும்
பொத்தாம் பொதுவானதே என்றிருந்தேன்
அடடா ! என் பதிப்பின் முழு மதிப்பை
உங்கள் பதிலால் இன்றுணர்ந்தேன்
அற்பனிவன் சொற்ப வரிகளுக்கு, பத்தியமாய்
நித்தியமாய், சிற்பங்களின் பாராட்டும் சீராட்டுமா?
உயிர் சிற்பங்களே !
உங்கள் நிலை ஈதென முற்பமே அறிந்திருந்தால்
சத்தியமாய் அந்த இடைவேளைக்கு ஒரு இடைவெளி குறைத்திருப்பேன் !
இச்சிறப்பை ,சிந்தித்தாலே சித்தமெல்லாம் நித்தம் சிணுங்கும்
சந்தித்தால் ???
சுத்தமாய் சத்தமே நின்றுவிடும் ! :-\
-
காதிருப்புக்காய் காத்திருந்த
கண்கள் எல்லாம்
கவி புனைந்த கவியை
கண்டுவிட்ட மகிழ்ச்சியில்
திளைப்பதிர்க்குள்ளகவே
சிற்பங்களுக்கு நன்றியுரை அந்த
சிற்பங்களை செதுக்கிய
சிற்பியே.....
சித்தம் கலங்காதே
சிந்தனையில் உள்ள நம்மொழியை
கண்டுவிட்ட களிப்பில் வந்த
ஆனந்த துளிகள் அந்த
ஆச்சர்ய துளிகள்......
-
ajith ini idaiveli vilama kavithai kodunga
nantriurai nalaruku
suthar neenga ungal karuthai sona kavithai kuda very nice
-
thanx remo...
aana oru vishayam ivanga ezhutharatha paatha nama zero nu nalla theriyuthu....
ajith, tamil, shruthi, angel ivanga kuda poti potu ezhutha mudila
athan forum onum post ila.....
-
suthar ithu than avaiyadakkama :S
neenga unga name ah miss panitinga machi