சோதனைகளின் போது தைரியம் தந்து
ஏற்றிவிடும் ஏணியும் அம்மா
கண்ணில் வடியும் சோகத் துளிகளை
இன்பத்துளிகளாய் மாற்றி
ஏந்தும் கன்னங்களும் அம்மா...
மகா புலவருக்கும் தாயன்பை
சிறப்பிக்க சொற்கள் தேட முடியாது...
அருமையான வரிகள்
தாயினன்பிற்கு ஈடும் உண்டோ ?
வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் சகோ