என் கவிதைகளின்
மூல காரணி நீ
என் கவிதையின் ஆதாரம் நீ
என் கவிதையின் ஆரம்பம் நீ
என் கவிதையின் வலியும் சந்தோஷமும் நீ
என் கவிதையின் வரிகள் நீ
என் கவிதைகள் அனைத்தும் நீ
என்னுள் இருந்த சிறு கவி திறனை
வெளிபடுதியவன் நீ
தாய் மொழி அறியாத என்னை
முழுமையாக கற்க தூண்டுகோலும்
நீ
உன்னை பற்றி கவி எழுதவே
தமிழ் கற்க ஆரம்பித்தேன்
இன்று பலரின் பாரட்டும் பெறுகிறேன்
இந்த பாராட்டுக்கு உரியவன் நீ
நான் எழுதும்
இனி எழுத போகும்
அணைத்து கவிதைகளும்
உனக்கே சமர்ப்பணம்