Recent Posts

Pages: [1] 2 3 ... 10
2


தனிமையை உணரும் விதம் பல உண்டு...
நமை சுற்றி பெரும் கூட்டம் இருந்தாலும்..
நமக்கு மிக பிடித்தவர்கள் இல்லையெனில்..
நம் பித்து மனம் உணரும் வெறுமை.. தனிமையே..

ஏதோ ஒரு சூழலில் பிறந்த வீடு விட்டு..
உடன் இருந்த... சொந்த உறவுகளை துறந்து....
முகம் தெரியா.. மொழி புரியா.. தேசத்தில்....
செய்வதறியது.. குழம்பி தவிப்பதுவும் தனிமையே..

ஏதோ ஓர் தொலைதூர நெடு பயணத்தில்..
சற்றும் எதிர்பாரா நொடி பொழுது.விபத்துகளில்
தனியாகவோ.. அல்லது.. கூட்டத்தில் ஒருவராகவோ..
சிக்கி..... நிலை குலைந்து..... நிற்பதுவும் தனிமையே..

நிசப்தமான ஓர் தனி அறையில்.. கண்களை
கூச வைக்கும் ஒளியும்.. செவிப்பறை
கிழிய செய்யும் ஒலியும்.. சுற்றி இருந்தும்..
அதை உணரா.தியான நிலையும் தனிமையே.

மனிதனின் தனிமைகள் பல உண்டு எனினும்..
அதன் முடிவுகள் என்றுமே சமாதிநிலையல்ல..
தைரியமான.. தீர்க்கமான.. முடிவுகள்..கண்டு...
நன்மைகளோடு மலர்ந்த சில தனிமையுமுண்டு....

தனிமைகள் என்றுமே தனியாக நிற்பதில்லை..
அதனுடன்.. அலைபாயும் கலங்கிய மனதும்..
கடின தருணத்தை எதிர்கொள்ள துடிக்கும் மனதும்..
நாம் உணரும் தனிமையில்  கைகோர்த்து நிற்குமே..
 
தன் தனிமையை கையாள ஆள தெரிந்தவனோ....
தன்னை தானே செதுக்க கற்றுக்கொள்கிறான்..
தன் தனிமையை ஆழமாக சுவாசிக்க தெரிந்தவனோ..
இவ்வுலகை கைவச படுத்த கற்றுக்கொள்கிறான்.
 

4
Song: Ennai Vittu uyir ponaalum
Movie: Love Today
Music: Yuvan Shankar Raja
Singer : Sid Sriram

Iruvarin anbil tholaintha iruvarin mana valiyin maraikka mudiyaa ninaivugalai ninaivu koorum ninaivalaigal. Endraavathu servomma endru manathinul poraadum mana valigalukku ooor eduthukkattu. Uyirin mel uyiraai iruntha anbai ondru Sera poraadum vagaiyaana oru paadalai en anbu nanbiii ku I really very happy to share this song to my friend Janu ku ViP BoY in dedication. This song very special for we both. Endrum anbudan anbin sigaram silukkuvaar patti singam ungal ViP BoY enbathai mattatha mahilchiyudan therivuthu kolkindren 😍😍😍.
7
மேகங்கள் ஒன்று கூடி நிலத்தில்
மழைத்துளிகளாய்
தத்தலிக்கும்

துயரங்கள் ஒன்று கூடி கண்களில்
நீர் துளிகளாய்
தத்தலிக்கும்

மழைத்துளிகள் ஒன்று கூடி நீருற்றாக
கடலில் சங்கமிக்கும்
துயரங்கள் ஒன்று கூடி ஏக்கங்களாக
மனதில் சங்கமிக்கும்

மழை துளி
மண்ணில் பசுமையை உருவாக்கும்

கண்ணீர் துளி 
மண்ணில் மனிதனின் உயிரை உரமாக்கும்

மழை துளி 
மனிதனின் உயிர் எழுத்து

கண்ணீர்துளி
மனிதனின் தலையெழுத்து

மழைதுளி
தாராமல் மேகங்கள் இருந்ததில்லை

கண்ணீர் துளி
விடாமல் மனிதன் வாழ்ந்ததில்லை





8
SMS & QUOTES / Re: MILLIONAIRE SAYINGS RAJINI VERSION
« Last post by MysteRy on May 30, 2024, 01:33:36 PM »
9
ஆன்மீகம் - Spiritual / Re: Bible Verse of the Day
« Last post by MysteRy on May 30, 2024, 01:32:34 PM »
Pages: [1] 2 3 ... 10