Author Topic: இளைஞனே...  (Read 843 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
இளைஞனே...
« on: November 14, 2011, 10:08:06 AM »
இளைஞனே...
குலுக்கல்முறையில்
கிடைப்பது இல்லை...
வெற்றி.....
வெகுசீக்கிரம்
வந்து விழுவதற்கு
அது
உன் உழைப்பில்
வருவது...

முயன்றிடு!!!!!
முயன்றால் முடியாது
எதுவும் இல்லை!!!!!!!

காதல், கேளிக்கை
என்று அலையாதே
வாழ்க்கை போன
பின்
வருந்தாதே!!!!!!!

தோல்வியை
கண்டு துவளாதே!!!!!

தோல்விதான் முடிவென்றால்
வாழ்க்கை கஷ்டம்தான்

தோல்வியே முதல்படி
என்றால்
இவுலகம் உன் இஷ்டம்தான்!!!!!!



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline செல்வன்

Re: இளைஞனே...
« Reply #1 on: November 15, 2011, 02:00:25 PM »



உழைப்பையும்,விடா முயற்சியையும் வலியுறுத்தும் நல்ல கவிதை.

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இளைஞனே...
« Reply #2 on: November 16, 2011, 02:55:54 PM »
Nandrigal atleast intha kavithai ungal kannilavathu pattu reply seithatharuku :)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline micro diary

Re: இளைஞனே...
« Reply #3 on: November 16, 2011, 03:10:24 PM »
தோல்வியை
கண்டு துவளாதே!!!!!

தோல்விதான் முடிவென்றால்
வாழ்க்கை கஷ்டம்தான்

தோல்வியே முதல்படி
என்றால்
இவுலகம் உன் இஷ்டம்தான்!!!!!!

 rembe nalle varigal shruthi

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: இளைஞனே...
« Reply #4 on: November 16, 2011, 04:24:12 PM »
nalla kavithai  ;)
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: இளைஞனே...
« Reply #5 on: November 16, 2011, 08:10:30 PM »
Thanks all


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்