பாடல் பாடியவர் : வாணி ஜெயராம் , எஸ்.பி.பாலசுப்ரமணியம்
படம்: நீயா
வருடம் :1979
இசை: சங்கர்-கணேஷ்
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா...ஓ..ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணாஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணா
ஆண்: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே...ஓ...ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ண
ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணே ... ஏ....ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே...ஓ....ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ண
பெண்: அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான்
ஆண்: இன்று நடமாட நீ வேண்டும் கண்ணே
பெண்: அன்று நதிமீது ஒரு கண்ணன் நடமாடினான்
ஆண்: இன்று நடமாட நீ வேண்டும் கண்ணே
பெண்: அன்று கடல் மீது ஒரு கண்ணன் துயில் மேவினான
ஆண்: இன்று துயில் மேவ நீ வேண்டும் கண்ணே
பெண்: என் மன்னனே... ஒரே கண்ணன் ஒன்றே ராதை வாராய் கண்ணா...ஆ...
ஆண்: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ண
ஆண்: இங்கே விண் மீன்கள் கண்ணாகி பார்க்கின்ற
பெண்: நான் வெறும் கோயில் ஆகாமல் காக்
ஆண்: உந்தன் கண்மீன்கள் என்மீது விளையாடட்டும
பெண்: அந்த விண்மீன்கள் சுவையாக பார்க்கதேர் கொண்டு வா....கண்ணன் வந்து கீதம் சொன்னால், நான் ஆடுவேன்....
ஆண்: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே ஓ...ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே
பெண்: அந்த மணிச்சங்கின் ஓலிகேட்டு நான் ஆடுவேன
ஆண்: இந்த மழைமேகம் உன்மீது ஆடும
பெண்: அந்த மணிச்சங்கின் ஓலிகேட்டு நான் ஆடுவேன
ஆண்: இந்த மழைமேகம் உன்மீது ஆடும்வண்ணப் படத்தோடும் முகத்தோடும் நீ கூடலாம
பெண்: இந்த பழத்தோட்டம் உன்னோடு கூடும
ஆண்: புது வெள்ளமே... ஏ...ஒரே சொர்கம் எந்தன் பக்கம், வேறில்லையே...
பெண்: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா....