திருமண வாழ்த்து மலர்
_____________________
இருமனம் இணைந்து ஒருமனமாகி
திருமணம் காணும் - நிவீர்
வானோடு முகில் போல
பூவும் நாரும் போல
பௌர்ணமியும் நிலவும் போல
வளமோடு வாழ்வீர் -என்றும்
தேனோடு சுவை போல
தெவிட்டாத இன்பம் நல்கி
நிலமோடு நீர் போல
நிடுழி வாழிய வாழியவே .....
sana