நானும் போது மன்றத்திற்குள் ஆச்சர்யம் இல்லை உண்மை
வணக்கம் நண்பர்களே
உங்களால் சகோதரன்(brother) என்று அழைக்க படும் சுதர்சன் நானே
நான் முதன் முதலில் அரட்டை பக்கம் வந்த போது முதல் நண்பன் krish
முதல் நண்பி ஸ்வேதா மன்னிக்கணும் அவர்கள் வேறு அரட்டை பக்கத்தில்
நண்பா என்று அழைத்த கிருஷ்ணா இப்பொது நம் அரட்டையில்
முதலில் என்னை அண்ணா என்று அழைத்தவள் அவள்தான் ஸ்வேதா
அந்த பாசத்தை உணர ஆரம்பித்தான் விளைவு உங்கள் முன்னே பிரதர் ஆக
பிறகுதான் பொம்மியின் அறிமுகம் நங்கள் இங்கு வருவதற்கு முன்பே நண்பர்கள் krish, bommi and me இங்கும் எங்கள் நட்பு தொடர பாலமாக இருந்த நண்பர்கள் இணைய தளத்திற்கு(
http://www.friendstamilchat.com) நன்றி ....
என்னை பற்றி
எனக்கு அறிமுகம் என்று சொல்ல போனால் எதுவும் இல்லை
அறிமுகம் இங்குள்ள நண்பர்கள் சகோதர சகோதரிகள் மட்டுமே
நான் ஒன்றும் சொல்லிகொள்கிற அளவிற்கு பெரியவனும் இல்லை
அதற்காக தரம் தாழ்ந்தி போக சிறியவனும் இல்லை
எனக்கு பிடித்த பிடிக்காத விஷயம் நிறைய உண்டு
அதை சொல்லி யார் மனதையும் புண்படுத்த எனக்கு விருப்பமில்லை.
எனக்கும் என் சார்ந்த சமூகத்திற்கும் சேர்த்து ஒன்றை மட்டும் கருத்தாக
இங்கு விட்டு செல்கிறேன்
"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு"
இது நான் கூறியது இல்லை ஆன்றோர் சான்றோர்கள் கூறியது நமக்கு எக்காலத்திலும் பொருந்தும்.
ஒன்று படுவோம்! ஒற்றுமையாக வாழ்வோம்!!
கவலை இன்றி வாழ்வோம்........!!!
கீழே நகர்ந்து செல்வதை தொட்டு விடாதிர்கள்
பல விளைவுகளை சிந்திக்க வேண்டி இருக்கும்
சந்தோஷமாக கவலை இன்றி வாழ வழி குடுத்து விடும்