Cricket . இதை கண்டுபிடித்தது வேண்டுமானால்
இங்கிலாந்து எனும் நாடாக இருக்கலாம்,
ஆனால் இதை அதிகம் விரும்புபவர்கள்
நம் மக்களே !
சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடின்றி
அணைத்து சாராரையும்,
கவர்ந்ததும், இணைத்தும்
இந்த கிரிக்கெட் எனும் விளையாட்டு.
தரிசு நிலமும், விளையாடும் மக்களின்
வியர்வை துளி கண்டு
மகிழ்ச்சி கொள்ளும்.
கிரிக்கெட் விளையாட்டினால்
மகிழ்ச்சி கொண்டது மக்கள் மட்டுமல்ல.
அவ்விளையாட்டு மைதானமும் தான்.
காரணம் துயரத்தில் இருந்த இடத்தையும்
துப்புறவு பணிகொண்டு
சுத்தம் செய்ததும் இவ்விளையாட்டிற்காகவே..
நாட்டிற்காக நம் வீரர்கள் விளையாடி சேர்க்கும்
ஒவ்வொரு வெற்றியிலும்,
என் தேசமே உச்சத்தில் நின்றது போலான மகிழ்ச்சி.
யாரென்று தெரியாதவரையும்,
உறவாளனாய் மாற்றியதும்
இவ்விளையாட்டு தான்.
விளையாட எண்ணிலடங்கா விளையாட்டுக்கள் இருப்பினும்,
விளையாடுபவரையும், விளையாட்டை காண்போரையும்
அதிகம் மகிழ்விப்பதும் இதுவே...
இப்படிக்கு.
உங்களனின் உறவாளனாய் தொடரும் கிரிக்கெட்......
@ MNA @