பிறந்த நாள் விழா காணும்
பிரியமான சகோதரி ஸ்ருதிக்கு
கவிதை கிறுக்கனின்
கற்பனை கிறுக்கல்
நான்
கவியரசோ
கவிபேரரசோ அல்ல
ஆனாலும்
கவிதை மயக்கம் என்னுள்ளும்
இறைவா என்
இனிய சகோதரி ஸ்ருதி
இன் பிறந்தநாள் விழா
இன்பமும்
இனிப்புமாய் சிறக்க
இன்சொலால் வாழ்த்திட
இயம்புகிறது மனம்
இந்நாள் முதல்
இளமையான மனமும்
இனிமையான சுகமும்
இன்னல்
இல்லா வாழ்க்கையும் கிடைக்க
இதயம் கனிந்து கூறுகிறேன்
(கவிதா)இனி
கவிதாயினி தான்
என்றும் அன்பு சகோதரன் -சுதர்சன்சுந்தரம்