அங்கும் இங்குமாய்
சிதறி இருக்கும்
நட்புகள்
பார்த்து மனம் கலங்க
செய்வதறியாது தவிக்கும் மனது
என் நண்பனின் துயரம் ஒரு புறம்
என் மனதின் குழப்பம் மறு புறம்
கவிதை களத்தில் சிந்தனை
ஏனோ செல்ல மறந்தாலும்
என் "கவி" க்கு கிடைத்த
சிறந்த தளமாகி போனதால்
வராமல் இருக்க முடியாமல்
வந்து வந்து நொந்து செல்கிறேன்
உண்மையே
உண்மையாக நீ இருக்கும் இடம்
எங்கே??