தமிழ்ப் பூங்கா > கவிதைகள்
பேசிட்டு போ !
(1/1)
சாக்ரடீஸ்:
பேசுனா பேசு
இருந்தா இரு
கிளம்பனுமா கிளம்பு
இது தான் என் வாடிக்கை
ஆனால்
உன்னிடம் மட்டும்
"கிளம்பனுமா?
இரு போகாத
கொஞ்சம் நேரம் பேசிட்டு போ"
என்கிறது என் மனம்
ஏனோ மற்றவர்களிடம்
இருப்பதை போல்
உன்னிடம் இருக்க முடியவில்லை
ஏன்?
Vethanisha:
பேசுனா பேசு
இருந்தா இரு
கிளம்பனுமா கிளம்பு
என்றுரைக்க
அவள் என்ன ஆறோடு ஏழா
உன் ஆருயிரின் ஏழாம் அறிவு
அவள்
😉😉🤭🤭
சாக்ரடீஸ்:
தட் அவள் டு மீ - அறிவுகெட்டவனே 😂
மீ டு தட் அவள் - என் அறிவு கொத்தமல்லி 🥰
பொதுவாவே எனக்கு அறிவு இல்லனு நினைப்பேன்
இந்தடா டேய் அவ தான்டா உன்னோட
ஏழாம் அறிவுன்னு
நீங்க சொன்ன அப்பறமா எனக்கும் அறிவு இருக்குன்னு பீல் பண்ற.
நன்றி வேதனிஷா உபி பிரண்டு 🤣🤣
ரித்திகா:
Iru kavingnargal kavithai vaayilaga pesi kolgirargal....
Pesattum pesattum....
Rendu perum Nalla besuringabaaaaa
Vethanisha:
ரித்திகா
நீங்களும் வாங்கக்கா
கொஞ்சம் பேசி விட்டு போங்கக்கா
நம்ம சாக்ரடீஸ்க்கு சொல்லுங்கக்கா
இந்த உலகத்தில் உள்ள எல்லா அவளுக்கும்
ஞானியே ஆனாலும்
அவளின் அவன் அறிவுகெட்டவன்
தான் என்று 🤣🤣🤣🤣🤣🤣
ஹாஹாஹா
Navigation
[0] Message Index
Go to full version