Entertainment > Song Lyrics
U
Sumi:
Movie Name:Yuvan yuvathi
Singers:Karthik,Ramya
Music Director :Vijay Antony
Lyricist:Priyan
உன் கண்ணைப் பார்த்த பிறகு
என் உள்ளே லட்சம் சிறகு
உன் ஓரப் பார்வை அசைவில்
மனம் குடை சாயும்
நீ வந்து போன பிறகு
தலை கீழாய் மாறும் உலகு
உன் இல்லம் இருக்கும் திசையில்
தெரியுதென் பாதம்
தண்ணீரில் ஆடும் அலையாய்
காற்றோடு மிதக்கும் இலையாய்
என் மனதும் மாறுகின்றதே உனதாய்
சில நேரம் மிகவும் சுகமாய்
சில நேரம் மிகவும் சுமையாய்
ஐயோ காதல் படுத்து கின்றதே புதிதாய்
உன் கண்ணைப் பார்த்த பிறகு
என் உள்ளே லட்சம் சிறகு
உன் ஓரப் பார்வை அசைவில்
மனம் குடை சாயும்
அடி உன்னை போல பெண்ணை
எங்கும் கண்டதில்லை
இன்று வரை என் மனதை
யாருமே ஈர்த்ததில்லை .. ஓ…
உன் உதடு எந்தன் பேரை சொல்லும் நேரம்
சிலிர்கிரேன் தவிக்கிறேன்
என் வசம் நானும் இல்லை .. ஓ …
மழை நின்ற போதும் கிளைகள்
சிறு தூறல் போடுவது போல்
நீ கடந்த பிறகும் நினைவில் இருப்பாய்
உன் கண்ணைப் பார்த்த பிறகு
என் உள்ளே லட்சம் சிறகு
உன் ஓரப் பார்வை அசைவில்
மனம் குடை சாயும்
என்னை விட்டு உள்ளம்
உந்தன் பின்னால் செல்லும்
தடுக்கிறேன் தவிர்க்கிறேன்
இதயமும் கேட்கவில்லை .. ஓ ..
நான் இன்று போல் என்றும்
சொக்கி போனதில்லை
இதற்குமுன் எனக்கிந்த
பரவசம் பாய்ந்ததில்லை .. ஓ ..
நீ நேற்று எங்கு இருந்தாய்
என் நெஞ்சில் இன்று நுழைந்தாய்
இனி நாளை என்ன அவஸ்தை புரிவாய்
உன் கண்ணைப் பார்த்த பிறகு
என் உள்ளே லட்சம் சிறகு
உன் ஓரப் பார்வை அசைவில்
மனம் குடை சாயும்
நீ வந்துப் போன பிறகு
தலை கீழாய் மாறும் உலகு
உன் இல்லம் இருக்கும் திசையில்
தெரியுதென் பாதம்
தண்ணீரில் ஆடும் அலையாய்
காற்றோடு மிதக்கும் இலையாய்
என் மனதும் மாறுகின்றதே உனதாய்
சில நேரம் மிகவும் சுகமாய்
சில நேரம் மிகவும் சுமையாய்
ஐயோ காதல் படுத்து கின்றதே புதிதாய்
ஸ்ருதி:
உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி
பேச வந்தேன் நூறு வார்த்தை
பேசிப் போனேன் வேறு வார்த்தை
உண்மை சொல்லவா
உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி
...
தலைவி உந்தன் கண்பார்க்கும் பொழுதே
தலைப்புச் செய்தி தந்தாயே
தலைப்புச் செய்தி புரியாமல் தவித்தேன்
தலைப்பைக் கையில் தந்தாயே
உறங்கும்போதும் உந்தன் பேரைச் சொல்லிப் பார்க்கிறேன்
உன்னைக் கண்டு பேசும்போதோ உச்சி வேர்க்கிறேன்
இந்த சுந்தர வார்த்தைகள் தந்தது யாரடி
உன்னைக் கேட்கிறேன்
உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி
ஆ: உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி
...
உன்னை எண்ணி என் மேனி மெலிய
உருகி உருகி நூலானேன்
உன்னைக் கண்டு ஓர் வார்த்தை மொழிய
உடைந்து உடைந்து தூளானேன்
பார்க்க வந்த சேதி மட்டும் சொன்ன முல்லையே
பருவம் வந்த தேதி மட்டும் சொல்லவில்லையே
நீ பார்வையில் காதலன்.. பழக்கத்தில் கோவலன்
சொல்லவில்லையே
உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு சேதி
உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்
தள்ளித் தள்ளிப் போவதென்ன நீதி
பேச வந்தேன் நூறு வார்த்தை
பேசிப் போனேன் வேறு வார்த்தை
உண்மை சொல்லவா
உன்னைத் தொட்ட தென்றல் இன்று
என்னைத் தொட்டுச் சொன்னதொரு ம்ஹூம்.
உள்ளுக்குள்ளே ஆசை வைத்துத்
தள்ளித் தள்ளிப் போவதென்ன
Forum:
உயிரே உன் உயிரென நான் இருப்பேன்.. அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்
உயிரே உன் உயிரென நான் இருப்பேன்.. அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்.
இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன்.. கணமே
கனவாய் உன் விழிகளை பார்த்திருப்பேன்..தினமே
மழையாய் என் மனதினில் நீ விழுந்தாய்..
விழுந்தாய் ஒரு விதையென நான் எழுந்தேன்
உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்
விரலுக்கும், இதழுக்கும் பிறந்திடும் இசையென
இருவரும் இருப்போம் இடம் பொருள் மறப்போம்
உனக்கென எனக்கென முதலெது முடிவெது
எதுவரை இருப்போம் அதுவரை பிறப்போம்
யார் நீ ... யார் நான்... வான் நீ ...மீன் நான்
உலகின் கதவை தாழ் திறப்போம்.. உயிரே
மழலை மொழியாய் மகிழ்ந்திருப்போம்..
உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்
உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்
கணவாய் உன் விழிகளை பார்த்திருப்பேன்...தினமே
மழையாய்.. என் மனதினில் நீ விழுந்தாய் ..
விழுந்தாய் ஒரு விதையென நான் எழுந்தேன் .
ஹஹஹா ஹஹஹஹஹாஹஹா அன்பே ...
ஹஹஹா ஹஹஹஹஹாஹஹா
Uyire Un Uyirena Nan Iruppen Anbe
Inimel Un Idhazhinil Nan Sirippen
Uyire Un Uyirena Nan Iruppen Anbe
Inimel Un Idhazhinil Nan Sirippen
Kanavaai Un Vizhigalai Parthirupen Thiname
Mazhaiyaai En Manathinil Nee Vizhunthaai
Vizhunthaai Oru Vidhaiyena Nan Ezhunthen
Uyire Un Uyirena Nan Iruppen Anbe
Inimel Un Idhazhinil Nan Sirippen
Viralukkum Idhazhukkum Piranthidum Isaiyena
Iruvarum Iruppom.. Idam Porul Marappom
Unakkena Enakkena.. Mudhalethu Mudivethu
Ethuvarai Iruppom.. Adhuvarai Pirappom
Yaar Nee ..Yaar Naan.. Vaan Nee ..Meen Naan
Ulagin Kadhavai Thazhthirappom..Uyire
Mazhalai Mozhiyaai Magizhnthiruppom.
Uyire Un Uyirena Nan Iruppen Anbe
Inimel Un Idhazhinil Nan Sirippen
Uyire Un Uyirena Nan Iruppen Anbe
Inimel Un Idhazhinil Nan Sirippen
Kanavaai Un Vizhigalai Parthirupen Thiname
Mazhaiyaai En Manathinil Nee Vizhunthaai
Vizhunthaai Oru Vidhaiyena Nan Ezhunthen.
Navigation
[0] Message Index
[*] Previous page
Go to full version