Author Topic: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)  (Read 129056 times)

Offline Ninja

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 376
  • Total likes: 854
  • Karma: +0/-0
  • Fitter, healthier, happier
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #975 on: July 04, 2020, 10:17:16 AM »
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ...

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு...

தேடும் கண் பார்வை தவிக்க...துடிக்க...

காண வேண்டும் சீக்கிரம்... என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ... என் ஆசை காவியம்
வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா...
கனிவாய்...மலரே... உயிர் வாடும் போது ஊடலென்ன
பாவம் அல்லவா...

வா

Offline CheetaH AdhitYa

  • Jr. Member
  • *
  • Posts: 78
  • Total likes: 80
  • Karma: +0/-0
  • Gender: Male
  • ~Kindness makes u good leader~
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #976 on: July 04, 2020, 11:23:29 AM »
வா வா பெண்ணே
என் பாடலின் இசையே
நீ வா வா புது ராகம்
செய்வோம்…

வா வா கண்ணே
என் தேடலின் திசையே
நீ வா வா புது பயணம்
செல்வோம்….

என் இசை நீயே
உன் கவிதை நானே
இருவரும் இணைந்தே
புது பாடல் செய்வோம்…..

என் இசை நீயே
உன் கவிதை நானே
முடிவில்லா முதற்காதல்
செய்வோம் வருவாய் நீயே….

வா வா பெண்ணே
என் பாடலின் இசையே
நீ வா வா புது ராகம்
செய்வோம்…

வா வா கண்ணே
என் தேடலின் திசையே
நீ வா வா புது பயணம்
செல்வோம்….

நாணம் மாறும்
மனமோ தடுமாறும்
மௌனம் தீரும் இன்பம் சேரும்
மீண்டும் மீண்டும்
பார்த்திடவே தோன்றும்
தோன்றும் வார்த்தை
தொலைந்தே போகும்

நேற்றிரவு நான்
விழித்திருந்தேன்
காரணம் நீ
கண்ணே காரணம்
நீ

Offline Evil

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1639
  • Total likes: 1463
  • Karma: +0/-0
  • Gender: Male
  • iam new appdinu sonna namba va poringa
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #977 on: July 04, 2020, 01:35:31 PM »
நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள்
நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி
நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா

காளிதாசன் பாடினான்
மேகதூதமே
தேவிதாசன் பாடுவான்
காதல் கீதமே
இதழ்களில் தேன்துளி
ஏந்திடும் பைங்கிளி
இதழ்களில் தேன்துளி
ஏந்திடும் பைங்கிளி
நீயில்லையேல்
நானில்லையே ஊடல் ஏன்
கூடும் நேரம்

நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள்
நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி


வி

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 643
  • Total likes: 1786
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #978 on: July 04, 2020, 02:52:19 PM »
ஆண் : { விண்மீன் விதையில்
நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில்
எனையே தொலைத்தேன்
மழையின் இசை கேட்டு
மலரே தலையாட்டு
மழலை மொழி போல
மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும்
ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து } (2)

ஆண் : விண்மீன் விதையில்
நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில்
எனையே தொலைத்தேன்

ஆண் : நான் பேசாத
மௌனம் எல்லாம்
உன் கண்கள் பேசும்
உனை காணாத நேரம்
என்னை கடிகாரம் கேட்கும்
மணல் மீது தூறும் மழை
போலவே மனதோடு நீதான்
நுழைந்தாயடி

முதல் பெண்தானே
நீதானே எனக்குள் நானே
ஏற்பேனே இனி நீயும் நானும்
ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

Offline Ninja

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 376
  • Total likes: 854
  • Karma: +0/-0
  • Fitter, healthier, happier
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #979 on: July 04, 2020, 02:57:42 PM »
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா?
துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ
இன்பம் சேர்க்க மாட்டாயா? – எமக்
கின்பம் சேர்க்க மாட்டாயா?

எப்படி எப்படி? மாட்டாயா?
ஊம்ம்கூம் …எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா?
– ஓஹோ! – எமக்கின்பம் சேர்க்க மாட்டாயா? அப்புறம் …

அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடி நீ
அல்லல் நீக்க மாட்டாயா? – கண்ணே அல்லல்

ஆஹாஹா! அந்த இடந்தான் அற்புதம்
கண்ணே …கண்ணே, சரிதானா கண்ணே?

கண்ணே கண்ணேன்னு என் முகத்தை ஏன்
இல்லை.. இல்லை, பாடு.. கண்ணே சரிதானான்னு கேட்டேன்

வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வன்பும் எளிமையும் சூழும் நாட்டிலே
வாழ்வின் உணர்வு சேர்க்க – எம்
வாழ்வின் உணர்வு சேர்க்க – நீ
அன்றை நற்றமிழ்க் கூத்தின் முறையினால்
ஆடிக் காட்ட மாட்டாயா? கண்ணே
ஆடிக் காட்ட மாட்டாயா?

யா

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #980 on: July 10, 2020, 07:59:46 AM »
யார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ
யாரோ நிலா தானோ விடையில்லா வினா தானோ

வானின் புலம் தாண்டி நிலம் தீண்டும் மழை தானோ
நாளும் அவள் இல்லை எனில் இங்கே பிழைதானோ

உன் மார் மீதும்
தோள் மீதும் நான் தூங்கினேன்
உயிர் இங்கேயே போகட்டும் என்றேங்கினேன்
கரைகளே இல்லா நதி ஒரே ஒன்றில் கதி

ஓர் ஆகாய தூரம்
நான் போகின்ற போதும் என் பக்கத்தில் நிற்பாள் அவள்
நான் வீழ்கின்ற நேரம் ,
பொன் கை ரெண்டும் நீளும் தன் கக்கத்தில் வைப்பாள் அவள்

[highlight-text]ள்[/highlight-text]


Offline Patrick

  • Newbie
  • *
  • Posts: 11
  • Total likes: 33
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #981 on: December 11, 2022, 05:56:17 PM »
லா லா லா லா முடிச்சோம்
லலலாலா லா லா லவ் படிப்போம்
காதல் வளர்க்கும்
கட்சியை ஆதரிப்போம்

பட்டம் வாங்கும் வயசு எமக்கு
பட்டம் விடத்தான் மனசிருக்கு
பறவை கூட்டில்
சில நாள் வாழ்ந்திருப்போம்

ஹே அட காலேஜு முடிந்ததும்
நம் கால் ஏஜும் முடிந்தது
இந்த வயதோடு சிந்து பாடாமல்
எந்த வயதோடு வாழ்வது

அட எக்ஸாம்சும் தீர்ந்தது
இனி என்கேஜ்மன்ட் தேடுது
லைசன்ஸ் இல்லாத யாரை பார்த்தாலும்
லவ்வர் இவளென்று தோணுது

Offline VenMaThI

  • Moderator
  • Full Member
  • *
  • Posts: 183
  • Total likes: 789
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #982 on: December 14, 2022, 11:31:24 PM »
துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்
என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய்
பார்வையிலே உன் பார்வையிலே
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்

ஒளி ஒளியாய் வெட்டும் மின்னல் ஒளியாய்
என் ரகசிய ஸ்தலங்களை ரசித்துவிட்டாய்
ரசித்ததையே நீ ரசித்ததையே
என் அனுமதி இல்லாமல் ருசித்து விட்டாய்

பூவென நீ இருந்தால் இளம் தென்றலைப்போல் வருவேன்
நிலவென நீ இருந்தால் உன் வானம் போலிருப்பேன்... ந

Offline Madhurangi

  • Full Member
  • *
  • Posts: 166
  • Total likes: 434
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #983 on: August 01, 2023, 02:51:41 PM »
நறுமுகையே நறுமுகையே…
நீயொரு நாழிகை நில்லாய்…
செங்கனி ஊறிய வாய் திறந்து…
நீயொரு திருமொழி சொல்லாய்

அற்றைத் திங்கள் அந்நிலவில்…
நெற்றிதரல நீர்வடிய…
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா…
அற்றைத் திங்கள் அந்நிலவில்…
நெற்றிதரல நீர்வடிய…
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா…

திருமகனே திருமகனே…
நீ ஒரு நாழிகைப் பாராய்…
வெண்ணிறப் புரவியில் வந்தவனே…
வேல்விழி மொழிகள் கேளாய்

அற்றைத் திங்கள் அந்நிலவில்…
கொற்றப் பொய்கை ஆடுகையில்…
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா…
அற்றைத் திங்கள் அந்நிலவில்…
கொற்றப் பொய்கை ஆடுகையில்…
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா…

Next letter - ஆ




Offline VenMaThI

  • Moderator
  • Full Member
  • *
  • Posts: 183
  • Total likes: 789
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #984 on: August 05, 2023, 03:41:38 AM »

ஆடி அடங்கும் வாழ்கையடா
ஆறடி நிலமே சொந்தமடா
ஆடி அடங்கும் வாழ்கையடா

முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
கண் மூடினால் கால் இல்லா கட்டிலடா

பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்

சிரிப்பவன் கவலையை மறைகின்றான்
தீமைகள் செய்பவன் அழுகின்றான்
இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்

வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை
வந்தவர் யாருமே நிலைத்ததில்லை
தொகுப்பார் சிலரதை சுவைபதில்லை
தொகுப்பார் சிலரதை சுவைபதில்லை
தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை

Next letter - ல


Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5180
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: பாட்டுக்கு பாட்டு (started by Dhrshini)
« Reply #985 on: October 16, 2023, 04:05:32 AM »
லஜ்ஜாவதியே என்ன
அசத்துற ரதியே
லஜ்ஜாவதியே என்ன
அசத்துற ரதியே

ராட்சசியோ தேவதையோ
ரெண்டும் சேர்ந்த பெண்ணோ
அடை மழையோ அனல் வெயிலோ
ரெண்டும் சேர்ந்த கண்ணோ

தொட்டவுடன் ஓடுறீயே
தொட்டவுடன் ஓடுறீயே யே
தொட்டாச்சிணுங்கி பெண்தானோ
ஏ தொட்டாச்சிணுங்கி பெண்தானோ
அழகினாலே அடிமையாக்கும்
ராஜ ராஜ ராணி