Author Topic: ஒரு சரித்திர நிகழ்வு...!  (Read 847 times)

Offline இணையத்தமிழன்

நேதாஜி அவர்கள் முதல் முறையாக ஹிட்லரை சந்திக்க சென்ற போது, ஹிட்லருடைய ஆட்கள் நேதாஜியை ஒரு அறையில் உக்கார வைத்தனர் . நேதாஜி அவர்கள் ஒரு புத்தகத்தை படிக்க ஆரம்பித்தார் .ஹிட்லர் போன்ற வேடமணிந்த பலர் வந்த போதும் நேதாஜி கண்டுகொள்ளாமல் படிப்பதை தொடர்ந்தார் . இதில் என்ன விஷயம் என்றால் பல சமயங்களில் ஹிட்லர் போன்ற வேடமணிந்தவர்களை கண்டு பல மனிதர்கள் தாங்கள் ஹிட்லரை சந்தித்தாக சொல்லியிருக்கிறார்கள்.. கடைசியில் ஹிட்லரே வந்து நேதாஜியின் தோளில் கை வைத்தவுடனே, நேதாஜி அவர்கள்“வனக்கம் ஹிட்லர்” என்றார் . ஹிட்லருக்கு ஒரே வியப்பு…ஹிட்லர் நேதாஜியிடம் ” எப்படி நீங்கள் என்னை கண்டுபிடித்தீர்கள்? இதற்கு முன் நீங்கள் என்னை சந்தித்தது கூட கிடையாது ” என்று கேட்டார்.நேதாஜி அவர்கள் “இந்த உலகத்தில் சுபாஷ் சந்திரபோசின் தோளில் கை வைக்க ஹிட்லரை தவிர வேறு யாருக்கும் தைரியம் கிடையாது”என்றார்…!

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….