1. ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடி வரும்
பந்தும் அல்ல அது என்ன?
2. அக்கா விதைத்த முத்து, அள்ள முடியாத முத்து,
அது என்ன?
3. வீட்டிலிருப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான்
அவன் கூட்டாளி, அவர்கள் யார்?
4. காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான்
அவன் யார்?
5. மீன் பிடிக்கத் தெரியாதாம் ஆனால் வலை பின்னுவானாம்
அவன் யார்?