அடியே… உன்ன பார்த்திட
அடியே… உன்ன பார்த்திட பார்த்திட
நான் தொலைஞ்சேனே
அழகா இந்த ஆறு அடி ஆம்பளையும் வளைஞ்சேனே
பொழுதும் உன் வாசனை ஆசையக்கூட்டுதே
அடங்கா மதயானைப் போல் என்ன தாக்குதே
உசுரே உன் ஓர பார்வை
சக்கரத்தை நெஞ்சுக்குள்ள சுத்தவிடுதே… (அடியே)
எதுக்கு என்னை நீ பொரியேற ஊதுரா
சுருக்கு கயிற விழியால மாத்துர
முன் அழகில் நீ தான் ஒரு பேரா ஜாட காட்டுறா
ஒத்த நொடிக்கூட ஒரு ஒதுங்காம தீய மூட்டுற
எங்கோ ஏதோ நீயாக உன் நெனப்புல பேய்யாக
பிடிச்சி பிடிச்சி நெஞ்சில் ஆணி அடிச்சேன் (அடியே)
உன்ன நான் நெனச்சு திமிராகி போகுறேன்
விளக்கு திரி நான் விடிவெள்ளி ஆகுறேன்
எத்தனையோ வார்த்த தெரிஞ்சாலும்
வாய மூடுறேன் ஒத்த பனை ஓல
அத போல நான் ஆடுறேன்
சித்ததுல நோயாக மொத்தத்துல தாயாக
கிடைச்ச கிடைச்ச என்ன என்டி கலைச்ச (அடியே)
உன்ன போல ஒருத்தர
உன்ன போல ஒருத்தர நான் பார்த்தது இல்ல
ஓ உசுர பார்த்து வானம் கூட
குறுகுமே மெல்ல (உன்ன)
சாமி போல வந்தவனே
கேட்கும்முன் நீ தந்தவனே
நான் வணங்கும் நல்லவனே
நல்ல உள்ளம் கொண்டவனே
ஏன் ஒட்டுமொத்த
ஜென்மத்துக்கு சாமி நீ தானே (உன்ன)
உன்ன எதிர்பார்த்து தான் என் இதயம் வாழ்ந்ததோ
தன்னை அறியாமலே உன்னை அது சேர்ந்ததோ
இல்லை இனி ஏதும் என்று வாடிரபா நின்ற போதிலே
முத்துமணி தேரில் என்னை ஏற்றி வந்த வள்ளலே
ஒரு வார்த்தையில் என்னை உருவாக்கினாய்
உன் உறவென்பது யுக யுகங்களை
கடந்தது தானே (உன்ன)
உன்னுடைய சாலையில் நின்று மலர் தூவவே
கன்னி வரம் கேட்கிறேன்
நானும் அரங்கேறவே
உன்னருகில் வாழுவதொன்று
போதும் இந்த மண்ணிலே
வேறு ஒன்றும் தேவை இல்லை
யாவும் உந்தன் அன்பிலே
எனை ஆளவே வந்த மகராசனே
நான் உனக்காகவே பல பிறவிகள்
துணை வருவேனே (உன்ன)
அதுவா இதுவா
அதுவா இதுவா அவ என்னத்தான் சொல்லுவா
தவியா தவிச்சேன்
அத எப்பத்தான் சொல்லுவா (அதுவா)
மனசெல்லாம் தூரலா நெனப்பெல்லாம் சாரலா
பயமும் இருக்கு சோகமும் இருக்கு
அடடா எனக்கு நிக்காம எங்கெங்கோ
நான் போகுறேன் சொக்கமா சொக்கித்தான்
நான் நிக்கிறேன்
நிக்காம எங்கெங்கோ
நான் போகுறேன் சொக்கமா சொக்கித்தான்
நான் நிக்கிறேன்
அதுவா இதுவா அவ என்னத்தான் சொல்லுவா
தவியா தவிச்சேன் அத எப்பத்தான் சொல்லுவா
மனசெல்லாம் தூரலா நெனப்பெல்லாம் சாரலா
பயமும் இருக்கு சொகமும் இருக்கு
அடடா எனக்கு நிக்காமா
எங்கெங்கோ நான் போகுறேன்
சொக்காம சொக்கித்தான் நான் நிக்குறேன்
ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ……