Author Topic: தினம் ஒரு திருக்குறள்  (Read 19084 times)

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 377
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #150 on: October 19, 2023, 07:15:56 AM »
குறள்:150
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.


விளக்கம்:

சாலமன் பாப்பையா விளக்கம்:
அறம் செய்யாமல் பாவத்தையே செய்பவனாக இருந்தாலும் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவிமேல் ஆசைப்படாமல் இருப்பது நல்லது.




« Last Edit: October 21, 2023, 06:39:43 AM by MysteRy »

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 377
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #151 on: October 21, 2023, 07:01:54 AM »
[குறள் :151

அதிகாரம்:
பொறையுடைமை



அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.


விளக்கம்:
  கலைஞர் விளக்கம்:
தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்.   



« Last Edit: October 22, 2023, 08:14:31 AM by mandakasayam »

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 377
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #152 on: October 22, 2023, 08:09:52 AM »
குறள்152:

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.


விளக்கம் :
மு.வரதராசன் விளக்கம்:
வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.




« Last Edit: October 22, 2023, 10:09:21 AM by MysteRy »

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 377
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #153 on: October 23, 2023, 07:51:05 AM »
குறள் :153
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.


விளக்கம்:

   சாலமன் பாப்பையா விளக்கம்:
வறுமையுள் வறுமை, வந்த விருந்தினரை உபசரிக்காதது; வலிமையுள் வலிமை அற்றவரின் ஆத்திர மூட்டல்களைப் பொறுத்துக் கொள்வது.


« Last Edit: October 23, 2023, 08:13:17 AM by MysteRy »

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 377
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #154 on: October 24, 2023, 08:33:14 AM »
குறள்:154

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும்.


விளக்கம்:

  மு.வரதராசன் விளக்கம்:
நிறை உடையவனாக இருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமல் இருக்க வேண்டினால், பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.


« Last Edit: October 24, 2023, 09:17:53 AM by MysteRy »

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 377
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #155 on: October 26, 2023, 07:48:01 AM »
குறள்:155

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.


விளக்கம்:

கலைஞர் விளக்கம்:
தமக்கு இழைக்கப்படும் தீமையைப் பொறுத்துக் கொள்பவர்களை உலகத்தார் பொன்னாக மதித்துப் போற்றுவார்கள். பொறுத்துக் கொள்ளாமல் தண்டிப்பவர்களை அதற்கு ஒப்பாகக் கருத மாட்டார்கள்.


« Last Edit: October 26, 2023, 06:25:49 PM by MysteRy »

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 377
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #156 on: October 27, 2023, 06:48:23 AM »
குறள்:156

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.


விளக்கம்:


  கலைஞர் விளக்கம்:
தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவர்க்கு அந்த ஒரு நாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப் பிடிப்பபோருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்.

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 377
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #157 on: October 28, 2023, 07:33:09 AM »
குறள்:157

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.


விளக்கம்:

கலைஞர் விளக்கம்:

பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழி வாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்.     

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 377
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #158 on: October 30, 2023, 07:10:32 AM »
குறள் :158
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.


விளக்கம்:

     கலைஞர் விளக்கம்:
ஆணவங் கொண்டு அநீதி விளைவிப்பவர்களை, நாம் நம் பொறுமைக் குணத்தால் வென்று விடலாம்.

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 377
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #159 on: November 02, 2023, 07:43:12 AM »
குறள்:159
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
[/color]


விளக்கம்:

மு.வரதராசன் விளக்கம்:
வரம்பு கடந்து நடப்பவரின் வாயில் பிறக்கும் கொடுஞ்சொற்களைப் பொறுத்துக் கொள்பவர், துறந்தவரைப் போலத் தூய்மையானவர் ஆவர். 

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 377
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #160 on: November 04, 2023, 08:18:34 AM »
குறள் :160

  உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின். 


விளக்கம்:

   சாலமன் பாப்பையா விளக்கம்:
பிறர் சொல்லும் தீய சொற்களைப் பொறுத்துக் கொள்பவருக்கும் பின்புதான் விரதம் காரணமாக உணவைத் தவிர்த்து நோன்பு இருப்பவர் பெரியவர் ஆவார்.

 

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 377
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #161 on: November 05, 2023, 06:21:19 AM »
  குறள்:161

அதிகாரம்: அழுக்காறாமை

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.


விளக்கம்:

மு.வரதராசன் விளக்கம்:
ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.



Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 377
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #162 on: November 10, 2023, 12:42:31 PM »
குறள் :162

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.


விளக்கம்:

  கலைஞர் விளக்கம்:
யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை. 

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 377
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #163 on: November 14, 2023, 08:38:20 AM »
குறள்:163

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.

விளக்கம்:
     மு.வரதராசன் விளக்கம்:
தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான்.

Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 177
  • Total likes: 377
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: தினம் ஒரு திருக்குறள்
« Reply #164 on: November 23, 2023, 07:37:01 AM »
குறள்:164
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.


விளக்கம்
    சாலமன் பாப்பையா விளக்கம்:
பொறாமை கொண்டால் துன்பம் வரும் என்பதை அறிந்து அறிவுடையோர் பொறாமை காரணமாகத் தீமைகளைச் செய்யமாட்டார்.