உன்னை காக்க நீ குடைபிடிதாய்!
மண்ணை காக்க வானம் மறைந்தது,
சாரல் துளிகளால்!
நீ புன்னகை உதிர மறந்தால்,
உன் தாய் அழுவாள்...
வானமது மழையை உதிர்க்க மறந்தால்,
பூமித்தாய் எறிவாள்!
மழையது மறைந்தால்,
விவசாயி புதைவான்...
விவசாயி புதைந்தாள்,
நாம் எங்கே உயிருடன்!
விரிந்திருக்கும் வயல்வெளி,
உன்னை போன்று மலரதானோ...
மழைவரும் வேலையில்,
அந்தி சாய்ந்த பொழுதில்,,
நனைய நினைகிறது!
மழை வரும் நேரத்தில்,
குடையை மறந்துவிட்டு,,
அழகிய மயிலாய் தோகையை விரி..,
அந்த அழகிய நிலவும்...
உன்னை கண்டு வியக்கும்!!!